சாய்ந்தமருது மத்ரஸா மாணவனின் மர்ம உயிரிழப்பு தொடர்பில் கைதான மௌலவியை தொடர்ந்தும் எதிர்வரும் பெப்ரவரி-01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது....
யுத்தத்தின் பின்னர் ஜேர்மனிக்கு தப்பிச் சென்ற விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர், புலிகளை மீளுருவாக்குவதற்காக முன்னாள் புலி உறுப்பினர் ஒருவரின் வங்கிக் கணக்குகளுக்கு பல கோடி...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டுதலில் இந்தியவாழ் இலங்கை அகதிகளுக்கு உலக அங்கிகாரமிக்க கடவுச்சீட்டு வழங்கி வைக்கப்பட்டன. சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் தஞ்சம் புகுந்து அகதிவாழ்க்கை...
எமது இராணுவத்தை சர்வதேசத் திடம் காட்டிக்கொடுக்கும் முயற்சிகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஆரம்பித்துவிட்டார். நாட்டிலுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையையும் ரணிலுடனான நட்பையும் டயஸ்போரா தனக்கு சாதகமாக...
அபுதாபிக்கு வேலைக்காகச் சென்ற காலியை சேர்ந்த 24 வயது இளைஞன் இறந்துவிட்டதாக அவர் தொழில் புரிந்த நிறுவனம் தெரிவித்துள்ளமை இளைஞனின் உறவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த...
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள சிறு கட்சிகளை வளைத்துப் போடுவதற்கான முயற்சியில் ரணில் விக்கிரமசிங்க இறங்கியுள்ளார் என்று தெரியவருகின்றது. இதற்கான பேச்சுகள் ஏற்கனவே ஆரம்பித்திருந்தாலும்,...
இதுவரை 15% ஆக இருந்த வெட் வரி, 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் முதல், அதாவது நாளை (01) முதல் 18% ஆக உயர்த்தப்பட்டுள்ளது....
© 2024 Thaayman.
© 2024 Thaayman.