முதன்மைச் செய்திகள்

மத்ரஸா மாணவனின் மர்ம மரணம்;அழிக்கப்பட்ட CCTV காட்சிகள் மீட்பு!

மத்ரஸா மாணவனின் மர்ம மரணம்;அழிக்கப்பட்ட CCTV காட்சிகள் மீட்பு!

சாய்ந்தமருது மத்ரஸா மாணவனின் மர்ம உயிரிழப்பு தொடர்பில் கைதான மௌலவியை தொடர்ந்தும் எதிர்வரும் பெப்ரவரி-01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது....

ஆளில்லா விமானங்களை தயாரிப்பதற்கு கோடிக்கணக்கில் பணம்,விசாரணைகள் ஆரம்பம்!

ஆளில்லா விமானங்களை தயாரிப்பதற்கு கோடிக்கணக்கில் பணம்,விசாரணைகள் ஆரம்பம்!

யுத்தத்தின் பின்னர் ஜேர்மனிக்கு தப்பிச் சென்ற விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர், புலிகளை மீளுருவாக்குவதற்காக முன்னாள் புலி உறுப்பினர் ஒருவரின் வங்கிக் கணக்குகளுக்கு பல கோடி...

இந்தியாவில் உள்ள வடகிழக்கைச் சேர்ந்த அகதிகளுக்கு கடவுச்சீட்டு!

இந்தியாவில் உள்ள வடகிழக்கைச் சேர்ந்த அகதிகளுக்கு கடவுச்சீட்டு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டுதலில் இந்தியவாழ் இலங்கை அகதிகளுக்கு உலக அங்கிகாரமிக்க கடவுச்சீட்டு வழங்கி வைக்கப்பட்டன. சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் தஞ்சம் புகுந்து அகதிவாழ்க்கை...

இராணுவத்தை சர்வதேசத்திடம் காட்டிக்கொடுக்கும் ஜனாதிபதி ரணில்

இராணுவத்தை சர்வதேசத்திடம் காட்டிக்கொடுக்கும் ஜனாதிபதி ரணில்

எமது இராணுவத்தை சர்வதேசத் திடம் காட்டிக்கொடுக்கும் முயற்சிகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஆரம்பித்துவிட்டார். நாட்டிலுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையையும் ரணிலுடனான நட்பையும் டயஸ்போரா தனக்கு சாதகமாக...

அபுதாபிக்கு தொழிலுக்காகச் சென்ற இளைஞனுக்கு என்ன நடந்தது?

அபுதாபிக்கு தொழிலுக்காகச் சென்ற இளைஞனுக்கு என்ன நடந்தது?

அபுதாபிக்கு வேலைக்காகச் சென்ற காலியை சேர்ந்த 24 வயது இளைஞன் இறந்துவிட்டதாக அவர் தொழில் புரிந்த நிறுவனம் தெரிவித்துள்ளமை இளைஞனின் உறவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த...

ஆட்டத்தை ஆரம்பித்தார் ரணில்

ஆட்டத்தை ஆரம்பித்தார் ரணில்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள சிறு கட்சிகளை வளைத்துப் போடுவதற்கான முயற்சியில் ரணில் விக்கிரமசிங்க இறங்கியுள்ளார் என்று தெரியவருகின்றது. இதற்கான பேச்சுகள் ஏற்கனவே ஆரம்பித்திருந்தாலும்,...

Page 29 of 29 1 28 29