காணொளிகள்

இறால்ப்பண்ணை மற்றும் இல்மனைட் அகழ்வை முற்றாக தடை செய்யுமாறு வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்

இறால்ப்பண்ணை மற்றும் இல்மனைட் அகழ்வை முற்றாக தடை செய்யுமாறு வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்

இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்திற்குட்பட்ட வாகரை பிரதேச செயலகப்பிரிவில் வாகரைப் பிரதேச மக்களால் இறால்ப்பண்ணை மற்றும் இல்மனைட் அகழ்வை முற்றாக தடை செய்யுமாறு வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டமொன்று...

டக்ளஸ் தேவானந்தாவின் அடாவடி,சண்டித்தன அரசியல் தமிழ் மக்களிடம் செல்லுபடியாகது

டக்ளஸ் தேவானந்தாவின் அடாவடி,சண்டித்தன அரசியல் தமிழ் மக்களிடம் செல்லுபடியாகது

டக்ளஸ் தேவானந்தாவின் அடாவடி மற்றும் சண்டித்தன அரசியல் தமிழ் மக்களிடம் செல்லுபடியாகது முன்னாள் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஜீவன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட பூநகரி பிரதேச...

தமிழ் பொது வேட்பாளர்! – சுமந்திரன் எதிர்ப்பு? மலையக, முஸ்லீம் மக்களின் ஆதரவு தேவை!

தமிழ் பொது வேட்பாளர்! – சுமந்திரன் எதிர்ப்பு? மலையக, முஸ்லீம் மக்களின் ஆதரவு தேவை!

தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்வது தொடர்பில் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் எதிராகவே உள்ளார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேம...

கிழக்கில் இருந்தே பொது வேட்பாளர்! வேலன் சுவாமிகள் மறுப்பு! மட்டக்களப்பில் பொருத்தமானவர்கள் உண்டு!

கிழக்கில் இருந்தே பொது வேட்பாளர்! வேலன் சுவாமிகள் மறுப்பு! மட்டக்களப்பில் பொருத்தமானவர்கள் உண்டு!

கிழக்கில் இருந்து தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்வது பொருத்தமாக இருக்கும் என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி.ஆ.ஜோதிலிங்கம் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழ் பொது வேட்பாளர்...

முன்னாள் போராளிகளை திரட்டி புதிய படையணி..! தனது நோக்கத்தை அறிவித்த கருணா

முன்னாள் போராளிகளை திரட்டி புதிய படையணி..! தனது நோக்கத்தை அறிவித்த கருணா

முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் மற்றும் பலரை உள்ளடக்கிய அம்மான் படை என்ற புதிய அமைப்பை ஸ்தாபிப்பதாக முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி...

சாதாரண பரீட்சைக்கு தோற்றவிருந்த பெரியகல்லாறு  மாணவர் பலி

சாதாரண பரீட்சைக்கு தோற்றவிருந்த பெரியகல்லாறு மாணவர் பலி

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்து ஒன்றில் இம்முறை சாதாரண பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர்...

சட்டத்துக்கு முரனானன நிர்வாக தலையீடு – 3ம் நாளாக தொடரும் போராட்டம் காணொளி

சட்டத்துக்கு முரனானன நிர்வாக தலையீடு – 3ம் நாளாக தொடரும் போராட்டம் காணொளி

பல்வேறு நிர்வாக அழுத்தங்களுக்கு உட்படுத்தப்பட்ட கல்முனை வடக்கு பிரதேச செயலகம் குறித்து பொதுமக்களினால் இன்றும் மூன்றாவது நாளாக கொட்டும் மழையிலும் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. ஜனாதிபதியினால் நியமிக்கப்படுகின்ற பிரதேச...

கிழக்கிலங்கையின் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு கிரான்  சிறி சித்தி விநாயகப் பெருமானுக்கு மகா கும்பாபிஷேகம்

கிழக்கிலங்கையின் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு கிரான் சிறி சித்தி விநாயகப் பெருமானுக்கு மகா கும்பாபிஷேகம்

கிழக்கிலங்கையின் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு கிரான் சிறி சித்தி விநாயகர் தேவஸ்தான புனராவர்த்தன அஷ்டபந்தன நவகுண்டபஷ மகா கும்பாபிஷேகப் பெருவிழா நாளை நடைபெற உள்ளது. இன்று காலை...

முஸ்லீம் அரசியல் வாதிகளே காரணம்? கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துங்கள்!

முஸ்லீம் அரசியல் வாதிகளே காரணம்? கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துங்கள்!

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் இன்று(25) திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்துடன் கூடிய ஒரு போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றார்கள். கல்முனை வடக்கு...

Page 1 of 4 1 2 4