கட்டுரைகள்

வடக்கு கடல் மீது அதிக கரிசனை இந்தியாவும் சீனாவும் போட்டி

வடக்கு கடல் மீது அதிக கரிசனை இந்தியாவும் சீனாவும் போட்டி

வடக்கு கடல் மீது அதிக கரிசனை தென் இலங்கைக்கு மட்டுமல்ல உலகளாவிய சக்திகளுக்கும் ஏற்படத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே இந்தியாவும் சீனாவும் போட்டி போட்டுக் கொண்டு வடகடலில் கவனத்தைக்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கையில் 1500 பக்கங்கள் மாயம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கையில் 1500 பக்கங்கள் மாயம்!

அரசாங்கம் திருச்சபைக்கு வழங்கிய உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையில் முக்கியமான 1500 பக்கங்கள் காணப்படவில்லை என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். அரசாங்கம்...

சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த போராட்டம்! பண்ணையாளர்களை சந்தித்த மூன்று நாட்டு தூதுவர்கள்! நடந்தது என்ன?

மயிலத்தமடு மேய்ச்சல் தரை போராட்டமும்! மட்டக்களப்பு அமைச்சர்களின் திண்டாட்டமும்!

மயிலத்தமடுவில் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமக்கும், தமது கால்நடைகளுக்கும், சிங்கள பெரும்பான்மையின விவசாயிகளால் இழைக்கப்படும் அட்டூழியங்களும், அநியாயங்களும் தொடர்கிறது. அத்துமீறி குடியேறும் சிங்கள விவசாயிகள் மட்டக்களப்பு கால்நடைகளை...

மட்டக்களப்பிற்குள் படையெடுக்கும் யானைகள்?  அதிகரிக்கும் உயிரிழப்புகள்! (காணொளி)

மட்டக்களப்பிற்குள் படையெடுக்கும் யானைகள்? அதிகரிக்கும் உயிரிழப்புகள்! (காணொளி)

இலங்கையில் இறுதியாக நடந்த 2011ம் ஆண்டு கணிப்பீட்டின் அடிப்படையில் அண்ணளவாக 5679 யானைகளுக்கு மேல் உள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளது. இதில் அரைவாசி ஆண் யானைகள் எனவும் அரைவாசி பெண்யானைகள்...

மட்டக்களப்பில் மூவாயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு! வேடிக்கை பார்க்கும் அரசியல் தலைவர்கள்!

மட்டக்களப்பில் மூவாயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு! வேடிக்கை பார்க்கும் அரசியல் தலைவர்கள்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு மாதவனை பகுதிகளில் கால்நடைகளை வளர்க்கும் பண்ணையாளர்களில், பால் உற்பத்தியை நம்பி சுமார் மூவாயிரம் குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில் தற்போது அவர்களின் வாழ்வாதாரம்...

தமிழில் கையெழுத்திடுகிறோமா? அரச திணைக்களங்களில் சிதைக்கப்படும் தமிழ்

தமிழில் கையெழுத்திடுகிறோமா? அரச திணைக்களங்களில் சிதைக்கப்படும் தமிழ்

Courtesy: தீபச்செல்வன் ஈழம், உரிமைக்காக போராடிய ஈழ நிலம் மொழிக்காகவும் போராட்டத்தை செய்திருக்கிறது. மொழிமீதான ஒடுக்குமுறை கண்டு ஈழம் வெகுண்டமைதான் தனிநாட்டு விடுதலைப் போராட்டத்திற்கும் அடிப்படையானது. மொழி...

இன்று தலைவர் தெரிவு, சுமந்திரனா? சிறிதரனா? இரு அணியாக தமிழரசுக் கட்சி!

தமிழரசுக் கட்சி ஒட்டுமா உடையுமா? கட்டுரை

தமிழரசுக்  கட்சிக்குள் சுமந்திரன் அணியெனப்படுவது ஒரு புதிய தோற்றப்பாடு அல்ல.அது தமிழரசுக் கட்சியின் பாரம்பரியத்திலேயே இருக்கிறது.தமிழரசுக் கட்சியின் தொடக்கம் ஒப்பீட்டளவில் புரட்சிகரமானதாக இருக்கலாம். ஆனால் அதன் கடந்த...

அனுரகுமாரவின் டில்லிப் பயணம் சொல்லும் செய்தி என்ன?

அனுரகுமாரவின் டில்லிப் பயணம் சொல்லும் செய்தி என்ன?

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவின் இந்தியாவுக்கான பயணம் தென் இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்திய மத்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், அனுரகுமார உள்ளிட்ட தேசிய...

திருகோணமலையின் மீது இந்தியாவின் ஈடுபாடு!

திருகோணமலையின் மீது இந்தியாவின் ஈடுபாடு!

திருகோணமலையின் மீது இந்தியாவின் ஈடுபாடு! இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான மூலோபாய பனிப்போர் தீவிரமடைந்துவருகின்றது. மாலைதீவு விவகாரம் இதற்கு வெள்ளிடைமலை. பொருளாதார தேவைகளை கருத்தில்கொண்டு, இந்தியாவின் அயல்நாடுகளிற்குள், அதன்...

சிறீதரனுக்கு முன்னுள்ள பொறுப்புக்கள்

சிறீதரனுக்கு முன்னுள்ள பொறுப்புக்கள்

தமிழரசு கட்சிக்குள் நடந்த தேர்தல் ஏன் முக்கியத்துவமுடையது? செல்வநாயகம் தமிழ் மக்களைக் கடவுளிடம் ஒப்படைத்த பொழுதே அக்கட்சி செயல்பூர்வமாக இறந்து போய்விட்டது.அப்படிப்பட்ட ஒரு கட்சிக்கு யார் தலைவராக...

Page 1 of 2 1 2