பிரதான செய்திகள்

வலையொளி (YouTube) தளத்தில் காணொளி வெளியிட்ட ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவுக்கு அழைப்பாணை

வலையொளி (YouTube) தளத்தில் காணொளி வெளியிட்ட ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவுக்கு அழைப்பாணை

ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவுக்கு (Chmuditha Samarawickrama) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickramasinghe) பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பிலான விசாரணைக்காகவே...

கிழக்கில் இருந்தே பொது வேட்பாளர்! வேலன் சுவாமிகள் மறுப்பு! மட்டக்களப்பில் பொருத்தமானவர்கள் உண்டு!

கிழக்கில் இருந்தே பொது வேட்பாளர்! வேலன் சுவாமிகள் மறுப்பு! மட்டக்களப்பில் பொருத்தமானவர்கள் உண்டு!

கிழக்கில் இருந்து தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்வது பொருத்தமாக இருக்கும் என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி.ஆ.ஜோதிலிங்கம் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழ் பொது வேட்பாளர்...

வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் சுமார் 74,499 இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்

வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் சுமார் 74,499 இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்

இந்த வருடத்தின் (2024) முதல் மூன்று மாதங்களில் சுமார் 74,499 இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்(Sri Lanka Bureau of Foreign...

தெற்கு பிரதேச செயலாளரின் அட்டகாசத்தை நிறுத்து – கல்/ வடக்கு பிரதேச செயலக 9ம் நாள் போராட்டம்

தெற்கு பிரதேச செயலாளரின் அட்டகாசத்தை நிறுத்து – கல்/ வடக்கு பிரதேச செயலக 9ம் நாள் போராட்டம்

கல்முனை தெற்கு பிரதேச செயலக பிரிவுக்கான பிரதேச செயலாளர் நியமிக்கப்பட்டிருப்பது கல்முனை தெற்கு பிரதேச செயலக பிரிவுக்காக செயலாற்றுவதற்காக மட்டுமே, இருந்த போதிலும் அவர் தனது அதிகாரங்களை...

கல்முனை வடக்கு பிரதேச செயலக அமைச்சரவை தீர்மானம் முழங்கிய மூன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

கல்முனை வடக்கு பிரதேச செயலக அமைச்சரவை தீர்மானம் முழங்கிய மூன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

(கஜனா) கல்முனை வடக்கு பிரதேச செயலக அமைச்சரவை தீர்மானம் குறைத்த விடயத்தை எழுத்து மூலம் சமர்ப்பித்த நிலையில் மூன்று மாதங்களுக்குள் நடைமுறைப்படுத்தப்படும் சாத்தியம் இருப்பதாக தெரிவித்த சம்பந்தப்பட்ட...

மனித உரிமை மீறிய செயற்பாட்டில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் – நா.உ கே கோடீஸ்வரன்

மனித உரிமை மீறிய செயற்பாட்டில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் – நா.உ கே கோடீஸ்வரன்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாக பிரச்சனைகள் குறித்த போராட்டம் தொடர்ச்சியாக ஆறாவது நாளாக்கவும் இன்றும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் நேற்றைய தினம் மாலை ஆயிரத்திற்கும்...

5ம் நாள் தொடர்போராட்டத்திற்கு வலுச்சேர்த்த மாணவர்கள்

5ம் நாள் தொடர்போராட்டத்திற்கு வலுச்சேர்த்த மாணவர்கள்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாக அடக்குமுறை குறித்த போராட்டம் இன்றும் ஐந்தாவது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கின்றது. குறித்த போராட்டம் தொடர்பாக எந்த ஒரு அரசியல்வாதிகளோ அரச...

மலைய மாணவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

மலைய மாணவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர் கல்வி நிதியத்திடமிருந்து (CEWET) பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளனன. கல்விப் பொதுத் தராதர உயர்தரம் , பட்டப்படிப்புக் கற்கை நெறிகள்...

மனைவின் விருப்பம் இன்றிய உடலுறவு தண்டனை – நீதியமைச்சர்

மனைவின் விருப்பம் இன்றிய உடலுறவு தண்டனை – நீதியமைச்சர்

திருமணம் முடித்து இருந்தாலும் மனைவியின் விருப்பமில்லாமல் உடல் ரீதியாக உறவு கொண்டால் அது தண்டனைக்குரிய குற்றமாகும்.  என  நீதியமைச்சர் விஜேயதாச தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக...

ஞானசார தேரருக்கு 4 ஆண்டு கடூளிய சிறை

ஞானசார தேரருக்கு 4 ஆண்டு கடூளிய சிறை

பொது பலசேனவின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 4 வருட கடூழியச் சிறைத்தண்டனையை விதித்துள்ளது. இஸ்லாத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து...

Page 1 of 6 1 2 6