இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரான சிறிதரன் எம்.பி தனது பயணத்தை கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்திலிருந்து இன்று ஆரம்பித்தார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், “ஈழத்தமிழர்களின் அரசியல்...
கொழும்பில் உயிரிழந்த தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் கையடக்க தொலைபேசி சிம் அட்டையை அவரது மனைவியிடம் ஒப்படைப்பது தொடர்பான கோரிக்கை அரசாங்கத்தின் நிபுணர் அறிக்கை கிடைத்த பின்னர்...
நாட்டில் இருக்க வேண்டும் ஊடக சுதந்திரம் பேணப்படல் வேண்டும் ஊடக அடக்குமுறை என்பது இருக்கக் கூடாது, எல்லோருக்கும் கருத்து வெளியிடும் சுதந்திரம் இருக்க வேண்டும் என வர்த்தக...
உத்தேச நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் சமூக ஊடகங்களை கடுமையாக கட்டுப்படுத்தும் நோக்கத்தை கொண்டுள்ளது. அதனால்தான் திருத்தங்களுக்கு உட்படுத்தாது உடனடியாக நிறைவேற்றிக்கொள்ள அரசாங்கம் முற்படுகிறது என இலங்கை தமிழரசுக்கு...
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்தை நுழைவாயிலுக்கு அருகில் எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சமன் பெரேரா உட்பட ஐவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலான மேலதிக தகவல்கள...
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்துத் கூறியுள்ளார். இதேவேளை அமைச்சர்கள், பெரும்பான்மைக் கட்சிகளைச்...
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பெலியத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர் அவர்களில், ‘எங்கள் மக்கள் கட்சி’ என்ற அரசியல் கட்சியின் தலைவர் சமன்...
இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி சசிகலா உள்ளிட்ட பலர் மண்டபத்திற்கு வெளியே குழப்பத்தில் ஈடுபட்டனர். இலங்கை தமிழ்...
இலங்கை தமிழரசுக்கட்சி தலைவர் தலைவராக சிவஞானம் சிறிதரன் தெரிவு; இன்று 21/01/2024, திருகோணமலையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 184 வாக்குகளை பெற்று சிறிதரன் வெற்றிபெற்றுள்ளார். 1. சிறிதரன்: 184...
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் புதிய தலைவருக்கான இரகசிய வாக்கெடுப்பு இன்றையதினம் (21) இடம்பெறவுள்ளது. திருகோணமலையில் முற்பகல் 10 மணிக்கு பதில் பொதுச்செயலாளர் வைத்தியர்.ப.சத்தியலிங்கத்தின் தலைமையில் குறித்த வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது....
© 2024 Thaayman.
© 2024 Thaayman.