உலகம்

சாந்தன் மரணமடைந்தால் அவர் உடலையாவது தாயாரிடம் அனுப்பி வைக்குமா தமிழக அரசாங்கம்?

சாந்தன் மரணமடைந்தால் அவர் உடலையாவது தாயாரிடம் அனுப்பி வைக்குமா தமிழக அரசாங்கம்?

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த சாந்தன், திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, திருச்சி அரச மருத்துவமனையில் சாந்தன்...

பவதாரிணியின் குரல் மக்கள் இதயங்களில் இருந்து எப்போதும் மறையாது

பவதாரிணியின் குரல் மக்கள் இதயங்களில் இருந்து எப்போதும் மறையாது

இளையராஜாவின் மகள் பவதாரிணி தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், பாடகி என பல விஷயங்களை செய்து வந்தவர். அவருக்கு 47 வயது மட்டுமே ஆகும் நிலையில் கேன்சரால் பாதிக்கப்பட்டு...

இந்தியாவின் 75வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது

இந்தியாவின் 75வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது

இந்தியாவின் 75வது குடியரசு தினம்,இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தலைமையில் கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தின் கொண்டாடப்பட்டது.

இளையராஜாவின் மகள் பவதாரிணியின் சடலம் இன்று தமிழகம் கொண்டு செல்லப்படுகிறது

இளையராஜாவின் மகள் பவதாரிணியின் சடலம் இன்று தமிழகம் கொண்டு செல்லப்படுகிறது

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல் நலக் குறைவு காரணமாக நேற்று (25) இரவு காலமானார். அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இலங்கையில் சிகிச்சை பெற்று வந்தார்....

இலங்கையின் தடையால் மாலைத்தீவு செல்லும் சீன கப்பல்கள்,அதிகரிக்கும் பதற்றம்!

இலங்கையின் தடையால் மாலைத்தீவு செல்லும் சீன கப்பல்கள்,அதிகரிக்கும் பதற்றம்!

இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீன ஆராய்ச்சிக் கப்பல்கள் நிலைநிறுத்தப்படுவதில் நிலையான அதிகரிப்பு ஏற்பட்டு வருவது குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது. மாலைத்தீவில் இந்திய துருப்புக்களை நிலைநிறுத்துவது தொடர்பாக...

ஈரான் மீது  இஸ்ரேல் வான் தாக்குதல் (காணொளி)

ஈரான் மீது இஸ்ரேல் வான் தாக்குதல் (காணொளி)

சிரிய தலைநகர் டமாஸ்கஸில் இன்று சனிக்கிழமை இஸ்ரேல் நடத்திய துல்லியமான வான் தாக்குதலில் ஈரானின் புரட்சி காவல் படையின் மூத்த அதிகாரி உட்பட நால்வர் கொல்லப்பட்டனர். துல்லியமான-வழிகாட்டப்பட்ட...

இந்தியாவில் உள்ள வடகிழக்கைச் சேர்ந்த அகதிகளுக்கு கடவுச்சீட்டு!

இந்தியாவில் உள்ள வடகிழக்கைச் சேர்ந்த அகதிகளுக்கு கடவுச்சீட்டு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டுதலில் இந்தியவாழ் இலங்கை அகதிகளுக்கு உலக அங்கிகாரமிக்க கடவுச்சீட்டு வழங்கி வைக்கப்பட்டன. சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் தஞ்சம் புகுந்து அகதிவாழ்க்கை...

துயரத்தில் முடிந்த பள்ளி சுற்றுலா, : 14 மாணவர்கள் உயிரிழந்பு

துயரத்தில் முடிந்த பள்ளி சுற்றுலா, : 14 மாணவர்கள் உயிரிழந்பு

இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் வதோதரா புகா் பகுதியில் உள்ள ஹா்ணி ஏரிக்கு 4 ஆசிரியா்கள் தலைமையில் 24 பள்ளி மாணவா்கள் நேற்று(18) சுற்றுலா சென்ற படகு எதிா்பாராதவிதமாக...

பாகிஸ்தான் மீது இரான் ஏவுகணை தாக்குதல் ?

பாகிஸ்தான் மீது இரான் ஏவுகணை தாக்குதல் ?

பாகிஸ்தான்: தீவிரவாத குழு மீது இரான் ஏவுகணை தாக்குதல் ஏன்? என்ன நடக்கிறது? செவ்வாய்க்கிழமை அன்று, அண்டை நாடான இரான் நடத்திய தாக்குதலில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும்...

கனடாவை புறக்கணித்த மாணவர்கள்.. ஒரே ஆண்டில் 86% சரிவு! பல கோடி நஷ்டமாம்

கனடாவை புறக்கணித்த மாணவர்கள்.. ஒரே ஆண்டில் 86% சரிவு! பல கோடி நஷ்டமாம்

ஒட்டாவா: இந்தியா கனடா இடையே இப்போது மோதல்கள் தொடரும் நிலையில், கனடாவுக்குச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே கடந்த சில...

Page 3 of 4 1 2 3 4