உலகம்

உலகின் 4-வது பெரிய கடலை காணவில்லை அதிர்ச்சியில் ஆய்வாளர்கள்!

உலகின் 4-வது பெரிய கடலை காணவில்லை அதிர்ச்சியில் ஆய்வாளர்கள்!

கஜகஸ்தானுக்கும், உஸ்பெகிஸ்தானுக்கும் இடையே ‘ஆரல்’ எனும் கடல் முழுவதும் வற்றி காணாமல் போய் உள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கடல் 68 ஆயிரம் சதுர கிலோ மீட்டர்...

லண்டனில்  பெப்ரவரி 4ஆம் திகதி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் குறித்து விசாரணை!

லண்டனில் பெப்ரவரி 4ஆம் திகதி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் குறித்து விசாரணை!

லண்டனில் கடந்த பெப்ரவரி 4ஆம் திகதி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் குறித்து விசாரணை நடத்தப்படும் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். இது குறித்து லண்டனில் உள்ள இலங்கை...

சொர்க்கத்திற்கு செல்ல வழி கூறுவதாக 191 குழந்தைகள் படுகொலை! மத வழிபாட்டுத்தலைவருடன் சிக்கிய 29 பேர்

சொர்க்கத்திற்கு செல்ல வழி கூறுவதாக 191 குழந்தைகள் படுகொலை! மத வழிபாட்டுத்தலைவருடன் சிக்கிய 29 பேர்

கென்யாவில் 191 குழந்தைகள் உட்பட 425 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தில், பாதிரியார் மற்றும் 29 பேர் கைது செய்யப்ட்டுள்ளனர். கடந்த ஆண்டு ஆப்பிரிக்க நாடான கென்யாவில்...

இஸ்ரேலுக்காக உளவு பாா்த்த குற்றச்சாட்டில் ஈரானில் 4 பேருக்கு  தூக்கு தண்டனை

இஸ்ரேலுக்காக உளவு பாா்த்த குற்றச்சாட்டில் ஈரானில் 4 பேருக்கு தூக்கு தண்டனை

இஸ்ரேலுக்காக உளவு பாா்த்த குற்றச்சாட்டின் பேரில் ஈரானில் 4 பேருக்கு திங்கள்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட்டுள்ளதாக அந்த நாட்டு அரசுக்குச் சொந்தமான ஐ.ஆா்.என்ஏ தெரிவித்துள்ளது. இஸ்ரேல் உளவு...

கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்,ஏடன் வளைகுடாவில் தீப்பிடித்து எரிகின்றது கப்பல்

கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்,ஏடன் வளைகுடாவில் தீப்பிடித்து எரிகின்றது கப்பல்

ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் காரணமாக ஏடன்வளைகுடாவில் எண்ணெய்கப்பலொன்று தீப்பிடித்து எரிவதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார். ஹெளத்திகிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலால் மார்லின் லுவாhன்டா என்ற கப்பல் தீப்பிடித்துள்ளது...

தொழில் தொடங்கி தொடர் தோல்வி சமூக ஊடக பக்கம் ஒன்றை உருவாக்கி சாதனை

தொழில் தொடங்கி தொடர் தோல்வி சமூக ஊடக பக்கம் ஒன்றை உருவாக்கி சாதனை

தென்னிந்தியாவின் பெங்களூரு பகுதியை சேர்ந்த Ankush Sachdeva தொடர்ந்து 17 முறை தொழில் தொடங்கி, அனைத்தும் தோல்வியில் முடிந்த நிலையில், சமூக ஊடக பக்கம் ஒன்றை இறுதியில்...

தமிழ்நாடு அணியில் விக்ராந்த் மகன்.

தமிழ்நாடு அணியில் விக்ராந்த் மகன்.

நடிகர் விக்ராந்தின் மகன் யஷ்வந்த் தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் இடம்பிடித்திருக்கும் செய்திகள் இணையத்தினை ஆக்கிரமித்த வண்ணம் உள்ளது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் விக்ராந்த் தற்போது...

கனடாவின் முன்னாள் நீதி அமைச்சர் நாடாளுமன்ற பதவியை ராஜினாமா

கனடாவின் முன்னாள் நீதி அமைச்சர் நாடாளுமன்ற பதவியை ராஜினாமா

கனடாவின் முன்னாள் நீதி அமைச்சர் டேவிட் லமாட்டி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். லிபரல் அரசாங்கத்தில் லமாட்டி நீதி அமைச்சராக கடமையாற்றியிருந்தார். எமார்ட் வெர்டுன்...

கனடாவில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி 14 பேரை ஏமாற்றிய பெண்

கனடாவில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி 14 பேரை ஏமாற்றிய பெண்

கனடாவில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி 14 பேரை ஏமாற்றி தவணை முறையில் 20 - 75 இலட்சம் ரூபா பெற்றுக் கொண்ட பெண் கைதாகியுள்ளார்....

இளையராஜாவின் மகள் பவதாரிணியின் சடலம் இன்று தமிழகம் கொண்டு செல்லப்படுகிறது

இசைஞானி இளையராஜா “அன்பு மகளே” என்ற உருக்கமான வார்த்தைகளை பதிவிட்டுள்ளார்

தென்னிந்தியாவின் முன்னணி இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி நேற்றைய தினம் உடல்நிலை குறைவால் இலங்கையில் காலமானார். இவரின் உயிரிழப்பு தென்னிந்திய திரையுலக நட்சத்திரங்களுக்கு பெரும் அதிர்ச்சியை...

Page 2 of 4 1 2 3 4