தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னாரை இணைக்கும் 23 கிலோமீட்டர் நீளமான பாலம் இந்தியா மற்றும் இலங்கை இடையே நில வழித்தடத்தை அமைப்பது தொடர்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா...
வெடுக்குநாரிமலையில் கடந்த சிவராத்திரி பூசையில் ஈடுபட்ட எட்டுபேர் தடுத்துவைத்துள்ள நிலையில் அவர்களை விடுதலைசெய்யக்கோரி தமிழ்தேசிய கட்சிகளின் தலைவர்கள் ஜனாதிபதி ரணிலை சந்திக்கவுள்ளனர். இந்த சந்திப்பு தொடர்பாக யாழ்ப்பாணத்தில்...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் “என்னை ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்ற சதி” என்ற புத்தகம் நாளை வியாழக்கிழமை வெளியிடப்பட உள்ளது. இது குறித்து அறிக்கை ஒன்றை...
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் அதிகாரிகளுக்கெதிரான விரோதப் போக்கு தொடர்வதால் கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் அதிகாரிகள் பணி புரிய முடியாத நிலை ஏற்படலாம் என நாடாளுமன்ற உறுப்பினர்...
மட்டக்களப்பு மாவட்ட தொடர்ந்து தமிழரசுக் கட்சியினர் ஓரணியில் ஒற்றுமையாக செயற்பட்டு தந்தை செல்வாவின் வழியில் செல்ல உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட செயற்குழுவில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது...
வடகிழக்கில் இந்துக்களுக்கு எதிராக நடைபெறும் அராஜகங்களுக்கு எதிராக வடகிழக்கில் உள்ள முஸ்லீம் சமூகம் குரல் கொடுக்க வேண்டும் என முன்னாள் மட்டக்களப்பு மாநகர மேயர் சரவணபவன்...
காணி அனுமதிப்பத்திரம் உள்ள அனைவருக்கும் நிரந்தர காணி உறுதி – கொழும்பில் 50,000 அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு சட்டபூர்வ உரிமை – ஐ.ம.ச. சிலரின் பிடியில் இருப்பதால் ஐ.தே.க....
மயிலத்தமடுவில் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமக்கும், தமது கால்நடைகளுக்கும், சிங்கள பெரும்பான்மையின விவசாயிகளால் இழைக்கப்படும் அட்டூழியங்களும், அநியாயங்களும் தொடர்கிறது. அத்துமீறி குடியேறும் சிங்கள விவசாயிகள் மட்டக்களப்பு கால்நடைகளை...
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் தெரிவுகளை இரத்துச் செய்ய உடன்பட்டுள்ளதாக தமிழரசுக் கட்சியின் சட்டத்தரணி தெரிவித்தள்ளார். கடந்தமாதம் 21 ஆம் மற்றும் 27 ஆம்...
எதிர்வரும் ஒக்டோபர் 17ஆம் திகதிக்கு பின்னர் ஒரு நாள் கூட ரணில் விக்கிரமசிங்கவுக்கு இந்த நாட்டில் ஜனாதிபதியாக செயற்பட முடியாது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர்...
© 2024 Thaayman.
© 2024 Thaayman.