அரசியல்

தமிழ் பொது வேட்பாளர்! – சுமந்திரன் எதிர்ப்பு? மலையக, முஸ்லீம் மக்களின் ஆதரவு தேவை!

தமிழ் பொது வேட்பாளர்! – சுமந்திரன் எதிர்ப்பு? மலையக, முஸ்லீம் மக்களின் ஆதரவு தேவை!

தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்வது தொடர்பில் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் எதிராகவே உள்ளார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேம...

கிழக்கில் இருந்தே பொது வேட்பாளர்! வேலன் சுவாமிகள் மறுப்பு! மட்டக்களப்பில் பொருத்தமானவர்கள் உண்டு!

கிழக்கில் இருந்தே பொது வேட்பாளர்! வேலன் சுவாமிகள் மறுப்பு! மட்டக்களப்பில் பொருத்தமானவர்கள் உண்டு!

கிழக்கில் இருந்து தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்வது பொருத்தமாக இருக்கும் என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி.ஆ.ஜோதிலிங்கம் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழ் பொது வேட்பாளர்...

முன்னாள் போராளிகளை திரட்டி புதிய படையணி..! தனது நோக்கத்தை அறிவித்த கருணா

முன்னாள் போராளிகளை திரட்டி புதிய படையணி..! தனது நோக்கத்தை அறிவித்த கருணா

முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் மற்றும் பலரை உள்ளடக்கிய அம்மான் படை என்ற புதிய அமைப்பை ஸ்தாபிப்பதாக முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி...

நீதிமன்றத்தை அவமதிக்கும் குற்ற செயலில் ஈடுபடும் அம்பாறை அரசாங்க அதிபர் – நா.உ செல்வராசா கஜேந்திரன்

நீதிமன்றத்தை அவமதிக்கும் குற்ற செயலில் ஈடுபடும் அம்பாறை அரசாங்க அதிபர் – நா.உ செல்வராசா கஜேந்திரன்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாக பிரச்சனைகள் குறித்த போராட்டம் தொடர்ச்சியாக ஆறாவது நாளாக்கவும் இன்றும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் நேற்றைய தினம் மாலை ஆயிரத்திற்கும்...

கல்முனையில் அதிகார பயங்கரவாதம்! சில முஸ்லீம் அரசியல் வாதிகளே முட்டுக்கட்டை!

கல்முனையில் அதிகார பயங்கரவாதம்! சில முஸ்லீம் அரசியல் வாதிகளே முட்டுக்கட்டை!

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படாமைக்கு காரணம் ஒரு சில முஸ்லீம் அரசியல்வாதிகளின் பக்கச்சார்பான அதிகார பயங்கரவாதமே காரணம் என இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்....

சிங்கள, முஸ்லீம் அமைச்சர்களுக்கு பின்னால் ஓடும் அதிகாரிகள்! மகளீர் தின நிகழ்வை புறக்கணித்தது ஏன்? சீறிப்பாய்ந்த இராஜாங்க அமைச்சர்!

சிங்கள, முஸ்லீம் அமைச்சர்களுக்கு பின்னால் ஓடும் அதிகாரிகள்! மகளீர் தின நிகழ்வை புறக்கணித்தது ஏன்? சீறிப்பாய்ந்த இராஜாங்க அமைச்சர்!

சிங்கள, முஸ்லீம் அமைச்சர்களுக்கு பின்னால் ஓடும் அதிகாரிகள்! மகளீர் தின நிகழ்வை புறக்கணித்தது ஏன்? சீறிப்பாய்ந்த இராஜாங்க அமைச்சர்! இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கலந்து கொண்ட மட்டக்களப்பு...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மைத்திரிபால சிறிசேன சாட்சியங்கள் வழங்கினால் பலர் கைது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மைத்திரிபால சிறிசேன சாட்சியங்கள் வழங்கினால் பலர் கைது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சாட்சியங்கள் வழங்கினால் அதன் அடிப்படையில் பலர் கைது இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்...

மைத்திரியிடம் 6 மணிநேரம் விசாரணை

மைத்திரியிடம் 6 மணிநேரம் விசாரணை

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதியன்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை  நடத்தியது யார் என்பது தனக்கு தெரியுமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியது யார் என்பது தமக்கு தெரியும்- மைத்திரிபால சிறிசேன

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியது யார் என்பது தமக்கு தெரியும்- மைத்திரிபால சிறிசேன

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியது யார் என்பது தமக்கு தெரியும் எனவும் நீதிமன்றம் கோரினால் அதனை வெளிப்படுத்த தயார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்....

நாளை ஈஸ்டர் படுகொலை தொடர்பான பிள்ளையானின் புத்தகம் வெளிவருகிறது!

நாளை ஈஸ்டர் படுகொலை தொடர்பான பிள்ளையானின் புத்தகம் வெளிவருகிறது!

நாளை மட்டக்களப்பில் ஈஸ்டர் படுகொலை தொடர்பான புத்தக வெளியீடு நடைபெற உள்ளது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் எழுதிய...

Page 2 of 7 1 2 3 7