அண்மைச் செய்திகள்

மட்டக்களப்பில் சிங்களப் பாடசாலையின் அபிவிருத்திக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் நேரில் சென்று உதவி!

மட்டக்களப்பில் சிங்களப் பாடசாலையின் அபிவிருத்திக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் நேரில் சென்று உதவி!

மட்டக்களப்பு - புன்னக்குடா பகுதியில் உள்ள கிழக்கு மாணாக சிங்கள பாலர் பாடசாலைக்கான மலசலகூடத்தொகுதி மற்றும் சிறுவர் விளையாட்டு பூங்கா என்பனவற்றை திறந்துவைக்கும் நிகழ்வு இன்று காலை...

மட்டக்களப்பு செங்கலடியில் விபத்து ஐவர் வைத்தியசாலையில் அனுமதி

மட்டக்களப்பு செங்கலடியில் விபத்து ஐவர் வைத்தியசாலையில் அனுமதி

மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி பிரதான வீதி ; சந்தியில் இடம்பெற்ற விபத்தில் காயடைந்த ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 1 மணியளவில்...

பிரபாகரனை சந்தித்து பேசிய எரிக்சொல்கேம் 23 ஆண்டுகளுக்கு பின்னர் என்னையும் சந்தித்து பேசினார்!

பிரபாகரனை சந்தித்து பேசிய எரிக்சொல்கேம் 23 ஆண்டுகளுக்கு பின்னர் என்னையும் சந்தித்து பேசினார்!

விட்டுக்கொடுப்புக்களுடனான புரட்சிகர அரசியலை முன்னெடுக்க இன்று தயாராகிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற தமிழ்த் தேசிய மே நாள் நிகழ்வில் கலந்து...

தொழிலாளர்களின் உரிமைக்காக மட்டுமல்ல தமிழர் நிலம் அழிக்கப்படும் நிலையில் ஒன்று கூடியிருக்கிறோம் – மாவை!

தொழிலாளர்களின் உரிமைக்காக மட்டுமல்ல தமிழர் நிலம் அழிக்கப்படும் நிலையில் ஒன்று கூடியிருக்கிறோம் – மாவை!

தொழிலாளர்களின் உரிமைக்காக மட்டுமல்ல தமிழர் நிலம் அழிக்கப்படும் நிலையில் ஒன்று கூடியிருக்கிறோம் என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற தமிழ்த்தேசிய மே நாள் நிகழ்வில்...

விக்கி கூறும் 2ம், 3ம் வாக்குகள் அந்த வாக்களிப்பை பலவீனப்படுத்தும் – மனோ கணேசன்!

விக்கி கூறும் 2ம், 3ம் வாக்குகள் அந்த வாக்களிப்பை பலவீனப்படுத்தும் – மனோ கணேசன்!

விக்னேஸ்வரன் கூறும் தமிழ் வேட்பாளர் தெரிவு சிறந்தது எனவும் 2ம், 3ம் வாக்குகளானது அந்த வாக்களிப்பை பலவீனப்படுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில்...

முதல் வாக்கு தமிழ் வேட்பாளருக்கும், 2ம் 3ம் வாக்கு விரும்பிய வேட்பாளருக்கும் வழங்குவது உத்தி

முதல் வாக்கு தமிழ் வேட்பாளருக்கும், 2ம் 3ம் வாக்கு விரும்பிய வேட்பாளருக்கும் வழங்குவது உத்தி

முதல் வாக்கு தமிழ் வேட்பாளருக்கும், 2ம் 3ம் வாக்கு விரும்பிய வேட்பாளருக்கும் வழங்குவது உத்தி என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற தமிழ்த்...

கண்டல் தாவரங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு யாழ்ப்பாணம் மண்டைதீவிற்கு கள விஜயம்

கண்டல் தாவரங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு யாழ்ப்பாணம் மண்டைதீவிற்கு கள விஜயம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகரும், முன்னாள் நோர்வே வெளிவிவகார அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் (Mr. Erik Solheim) அவர்களும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்...

இன்று உலக பத்திரிகை சுதந்திர நாள்- மே:03

இன்று உலக பத்திரிகை சுதந்திர நாள்- மே:03

1993 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஒவ்வோர் ஆண்டும் மே 3 ஆம் நாளன்று பத்திரிகை சுதந்திர நாளாக...

மட்டக்களப்பில் ஏமாற்றப்படும் முஸ்லீம் சமூகம் – அலி சாகிர் மௌலானா !

மட்டக்களப்பில் ஏமாற்றப்படும் முஸ்லீம் சமூகம் – அலி சாகிர் மௌலானா !

மட்டக்களப்பில் இருபது வருடங்களாக ஏமாற்றப்படும் முஸ்லீம் சமூகம் பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் நேரடியாக எடுத்துரைத்த அலி சாகிர் மௌலானா ! மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முஸ்லீம் சமூகத்தின் சனத்தொகை...

பாராளுமன்ற தேர்தலில் முஸ்லீம் காங்கிரஸ் யாருடன் கூட்டணி? ஏறாவூரில் ஹக்கீம் வெளியிட்ட தகவல்!

பாராளுமன்ற தேர்தலில் முஸ்லீம் காங்கிரஸ் யாருடன் கூட்டணி? ஏறாவூரில் ஹக்கீம் வெளியிட்ட தகவல்!

பாராளுமன்ற தேர்தல் நடந்தால் ஆகக் கூடுதலான ஆசனங்களை பெறலாம் என்பது நாங்கள் சார்ந்திருக்கும் அணிக்கு மாத்திரமே உண்டு என முஸ்லீம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்....

Page 1 of 39 1 2 39