அண்மைச் செய்திகள்

இலங்கைத் தமிழரசுக் கட்சி வழக்கு விவகாரம்: மின்னியல் பத்திரிகையின் வெளியீட்டாளருக்கு பிடியாணை

இலங்கைத் தமிழரசுக் கட்சி வழக்கு விவகாரம்: மின்னியல் பத்திரிகையின் வெளியீட்டாளருக்கு பிடியாணை

இலங்கைத் தமிழரசுக் கட்சி(Ilankai Tamil Arasu Kachchi) வழக்கில் நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் பேரில் திருகோணமலை(Trincomalee) மாவட்ட நீதிமன்றத்துக்குச் சமுகம் அளிக்க அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், நீதிமன்றத்துக்கு...

ஜனாதிபதி தேர்தலில் தான் நிச்சயமாக போட்டியிடுவேன்

ஜனாதிபதி தேர்தலில் தான் நிச்சயமாக போட்டியிடுவேன்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவேன் என தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பசில் ராஜபக்சவிடம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதி...

தமிழ் எம்.பிக்களுக்கும் நிதி ஒதுக்கீடு! கோடிக் கணக்கில் கொடுக்கும் இலங்கை அரசு

தமிழ் எம்.பிக்களுக்கும் நிதி ஒதுக்கீடு! கோடிக் கணக்கில் கொடுக்கும் இலங்கை அரசு

அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவிர, வடக்கு, கிழக்கிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் கீழ் இவ்வருடம் ஐந்துகோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2021-2023...

ஏறாவூரில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச அரிசி விநியோகம்!!

ஏறாவூரில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச அரிசி விநியோகம்!!

அதிமேதகு ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முகமாக இலவச அரிசி பொதிகள் வழங்கும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வு...

இலங்கையில் நாற்பதாயிரம் ஆசிரியர்களுக்கு வெற்றிடம்!

இலங்கையில் நாற்பதாயிரம் ஆசிரியர்களுக்கு வெற்றிடம்!

இலங்கையில் சுமார் நாற்பதாயிரம் (40000) ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவி வருவதாக இலங்கை ஆசிரியர் ஒன்றியத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலும் குறிப்பாக மேல், மத்திய,...

நாட்டைவிட்டு வெளியேறியுள்ள பெருந்தொகை இலங்கையர்கள்

நாட்டைவிட்டு வெளியேறியுள்ள பெருந்தொகை இலங்கையர்கள்

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, தற்போதைய பொருளாதார நிலைமை காரணமாக கடந்த இரண்டு வருடங்களில் கிட்டத்தட்ட 2,565,365 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். அதன்படி, 2022ல் 1,127,758...

ஈரான் ஜனாதிபதியின் விஜயம்: பலப்படுத்தப்படும் பாதுகாப்பு – மூடப்படும் வீதிகள்

ஈரான் ஜனாதிபதியின் விஜயம்: பலப்படுத்தப்படும் பாதுகாப்பு – மூடப்படும் வீதிகள்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் (Ebrahim Raisi)  இலங்கை விஜயத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பொலிஸாரும் முப்படையினரும் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக அமைச்சர் டிரான் அலஸ்...

பேராதனைப் பல்கலைக்கலையில் சர்வதேசத் தமிழியல் ஆய்வு மாநாடு

பேராதனைப் பல்கலைக்கலையில் சர்வதேசத் தமிழியல் ஆய்வு மாநாடு

பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் 8வது சர்வதேசத் தமிழியல் ஆய்வுமாநாடு நாளை 24. 04. 2024 ஆம் திகதி “பன்முக நோக்கில் திருக்குறள்” என்ற பொருண்மையில் கலைப்பீடத்தின் கருத்தரங்க...

மிகப்பெரிய நீர்ப்பாசனத் திட்டமான உமாஓயாவிற்கு இன்று திறப்பு விழா

மிகப்பெரிய நீர்ப்பாசனத் திட்டமான உமாஓயாவிற்கு இன்று திறப்பு விழா

மகாவலி திட்டத்தின் பின்னர், நாட்டின் மிகப்பெரிய நீர்ப்பாசனத் திட்டமாக வரலாற்றில் இணையும் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் ஈரான் மற்றும் இலங்கை ஜனாதிபதிகளின் தலைமையில்  (24)...

எட்டு வயது சிறுவன் உட்பட மூன்று பேர் இலங்கையிலிருந்து அகதிகளாக தனுஷ்கோடியில். மத்திய, மாநில உளவுத்துறை தீவிர விசாரணை…!

எட்டு வயது சிறுவன் உட்பட மூன்று பேர் இலங்கையிலிருந்து அகதிகளாக தனுஷ்கோடியில். மத்திய, மாநில உளவுத்துறை தீவிர விசாரணை…!

எட்டு வயது சிறுவன் உட்பட மூன்று பேர் இலங்கையிலிருந்து அகதிகளாக தனுஷ்கோடியில். மத்திய, மாநில உளவுத்துறை தீவிர விசாரணை...! இலங்கையின் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த சிவனேஸ்வரன், கஜேந்திரன்...

Page 2 of 39 1 2 3 39