பிரதான செய்திகள்

மனைவின் விருப்பம் இன்றிய உடலுறவு தண்டனை – நீதியமைச்சர்

மனைவின் விருப்பம் இன்றிய உடலுறவு தண்டனை – நீதியமைச்சர்

திருமணம் முடித்து இருந்தாலும் மனைவியின் விருப்பமில்லாமல் உடல் ரீதியாக உறவு கொண்டால் அது தண்டனைக்குரிய குற்றமாகும்.  என  நீதியமைச்சர் விஜேயதாச தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக...

ஞானசார தேரருக்கு 4 ஆண்டு கடூளிய சிறை

ஞானசார தேரருக்கு 4 ஆண்டு கடூளிய சிறை

பொது பலசேனவின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 4 வருட கடூழியச் சிறைத்தண்டனையை விதித்துள்ளது. இஸ்லாத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து...

தரம் 1-5 வரை அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் போசாக்கு உணவு

தரம் 1-5 வரை அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் போசாக்கு உணவு

நாட்டின் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்குவதற்காக அவர்களுக்கு பாடம் தொடர்பான அறிவை வழங்கி பரீட்சைகளுக்கு தயார்படுத்துவதைப் போன்றே அவர்களின் போசாக்கும் பாதுகாக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கையில் 1500 பக்கங்கள் மாயம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கையில் 1500 பக்கங்கள் மாயம்!

அரசாங்கம் திருச்சபைக்கு வழங்கிய உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையில் முக்கியமான 1500 பக்கங்கள் காணப்படவில்லை என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். அரசாங்கம்...

வடக்கு, கிழக்கிற்கு 107 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

வடக்கு, கிழக்கிற்கு 107 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்காக 107 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து...

ஐ.தே.கவுடன் இணையுங்கள் முதலாவது பொதுக் கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு

ஐ.தே.கவுடன் இணையுங்கள் முதலாவது பொதுக் கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு

காணி அனுமதிப்பத்திரம் உள்ள அனைவருக்கும் நிரந்தர காணி உறுதி – கொழும்பில் 50,000 அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு சட்டபூர்வ உரிமை – ஐ.ம.ச. சிலரின் பிடியில் இருப்பதால் ஐ.தே.க....

வெடுக்குநாறி மலையில் வழிபாட்டில் ஈடுபட்ட கஜேந்திரன் உட்பட ஆறுபேர் கைது

வெடுக்குநாறி மலையில் வழிபாட்டில் ஈடுபட்ட கஜேந்திரன் உட்பட ஆறுபேர் கைது

வெடுக்குநாறி மலையில் வழிபாட்டில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட்பட ஆறு பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். என்றாலும், கைதுசெய்யப்பட்டு சில நிமிடங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா...

விடைபெற்றார் சாந்தன்!  33 வருட தாயின் ஏக்கம் கரைந்து போன கடைசி நிமிடங்கள்!! ( காணொளிகள்)

விடைபெற்றார் சாந்தன்! 33 வருட தாயின் ஏக்கம் கரைந்து போன கடைசி நிமிடங்கள்!! ( காணொளிகள்)

சாந்தனின் உடல் வடமராட்சி எள்ளங்குளம் மாவீர்ர் துயிலும் இல்ல மயானத்தில் பெருமளவிலான மக்களின் கண்ணீர் கதறலுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்தியாவின் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது...

கண்ணீருக்கு மத்தியில் விடைபெற தயாராகும் சாந்தன்!

கண்ணீருக்கு மத்தியில் விடைபெற தயாராகும் சாந்தன்!

யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவரப்பட்டுள்ள  சாந்தனின் பூதவுடலுக்கு   மக்கள்   திரண்டு அஞ்சலி  செலுத்தி வருகின்றனர். இந்நிலையில்    சாந்தன் அண்ணாவின் இறுதிகிரியைகள் இன்று காலை இடம்பெற்று, பிற்பகலில் ,  எள்ளங்குளம் மாவீரர் துயிலும்...

தமிழரசுக் கட்சி ஒட்டுமா உடையுமா? கட்டுரை

தலைவர் பதவியை இழக்கிறார் சிறிதரன் நீதிமன்ற வழக்கினால் ஏற்பட்ட விபரீதம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் தெரிவுகளை இரத்துச் செய்ய உடன்பட்டுள்ளதாக தமிழரசுக் கட்சியின் சட்டத்தரணி தெரிவித்தள்ளார். கடந்தமாதம் 21 ஆம் மற்றும் 27 ஆம்...

Page 2 of 6 1 2 3 6