Editor G

Editor G

தெற்கு பிரதேச செயலாளரின் அட்டகாசத்தை நிறுத்து – கல்/ வடக்கு பிரதேச செயலக 9ம் நாள் போராட்டம்

கல்முனை தெற்கு பிரதேச செயலக பிரிவுக்கான பிரதேச செயலாளர் நியமிக்கப்பட்டிருப்பது கல்முனை தெற்கு பிரதேச செயலக பிரிவுக்காக செயலாற்றுவதற்காக மட்டுமே, இருந்த போதிலும் அவர் தனது அதிகாரங்களை கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குள் பிரயோகித்து வருவது சட்டவிரோதமானதும், சட்டமுறை அற்றதும்...

Read more

கல்முனை வடக்கு பிரதேச செயலக அமைச்சரவை தீர்மானம் முழங்கிய மூன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

(கஜனா) கல்முனை வடக்கு பிரதேச செயலக அமைச்சரவை தீர்மானம் குறைத்த விடயத்தை எழுத்து மூலம் சமர்ப்பித்த நிலையில் மூன்று மாதங்களுக்குள் நடைமுறைப்படுத்தப்படும் சாத்தியம் இருப்பதாக தெரிவித்த சம்பந்தப்பட்ட பிரச்சினை கையாளும் அதிகாரம் கொண்ட இராஜாங்க அமைச்சர் கபடத்தனமாக ஏமாற்றியதாக முன்னாள் நாடாளுமன்ற...

Read more

மனித உரிமை மீறிய செயற்பாட்டில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் – நா.உ கே கோடீஸ்வரன்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாக பிரச்சனைகள் குறித்த போராட்டம் தொடர்ச்சியாக ஆறாவது நாளாக்கவும் இன்றும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் நேற்றைய தினம் மாலை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மெழுகுவரத்தி ஏற்றி தங்களது கவன ஈர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர். இதன்...

Read more

5ம் நாள் தொடர்போராட்டத்திற்கு வலுச்சேர்த்த மாணவர்கள்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாக அடக்குமுறை குறித்த போராட்டம் இன்றும் ஐந்தாவது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கின்றது. குறித்த போராட்டம் தொடர்பாக எந்த ஒரு அரசியல்வாதிகளோ அரச தரப்பினரோ அரச சார் நிறுவனங்களோ  இதுவரை கண்டுகொள்ளாத நிலையில் இந்தப் போராட்டத்திற்கு வலு...

Read more

மலைய மாணவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர் கல்வி நிதியத்திடமிருந்து (CEWET) பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளனன. கல்விப் பொதுத் தராதர உயர்தரம் , பட்டப்படிப்புக் கற்கை நெறிகள் மற்றும் அரசாங்க தொழில்நுட்பக் கல்லூரிகளில் தொழில்/ தொழில்நுட்பக்கல்வியை மேற்கொள்ளும் மாணவர்கள் இந்த புலமைப்பரிசில்களுக்கான...

Read more

மனைவின் விருப்பம் இன்றிய உடலுறவு தண்டனை – நீதியமைச்சர்

திருமணம் முடித்து இருந்தாலும் மனைவியின் விருப்பமில்லாமல் உடல் ரீதியாக உறவு கொண்டால் அது தண்டனைக்குரிய குற்றமாகும்.  என  நீதியமைச்சர் விஜேயதாச தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Read more

ஞானசார தேரருக்கு 4 ஆண்டு கடூளிய சிறை

பொது பலசேனவின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 4 வருட கடூழியச் சிறைத்தண்டனையை விதித்துள்ளது. இஸ்லாத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இந்த...

Read more

“குரோதி புத்தாண்டு வருஷ” பலன்கள்

டாக்டர் ஜோதிட கலாமணி சிவஸ்ரீ ராமசந்திர குருக்கள் பாபு சர்மா. ஸ்ரீவித்யா ஜோதிடம் கொழும்பு  (+94772750064) "கோரக் குரோதிதனிற் கொள்ளைமிகுங் கள்ளரினாற் பாரிற் சனங்கள் பயனடைவார் - கார்மிக்க அற்ப மழைபெய்யு மஃகங் குறையுமே சொற்பவிளை வுண்டெனவே சொல்" குரோதி வருடத்தில்...

Read more

சர்மத தலைவர்களுடன் விஷேட இஃப்தார்

கொழும்பு மஸ்ஜிதுல் பத்ரீயீன் ஜும்ஆ மஸ்ஜித் மற்றும் நிதி அமைச்சின் கீழ் உள்ள தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்துடன் இந்த ரமழான் விஷேட இஃப்தார் நிகழ்ச்சிநேற்று (26)ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் போது பிரதம விருந்தினராக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ. மற்றும்...

Read more

சட்டத்துக்கு முரனானன நிர்வாக தலையீடு – 3ம் நாளாக தொடரும் போராட்டம் காணொளி

பல்வேறு நிர்வாக அழுத்தங்களுக்கு உட்படுத்தப்பட்ட கல்முனை வடக்கு பிரதேச செயலகம் குறித்து பொதுமக்களினால் இன்றும் மூன்றாவது நாளாக கொட்டும் மழையிலும் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. ஜனாதிபதியினால் நியமிக்கப்படுகின்ற பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்கான பிரத்தியேகமாக இயங்கிவருகின்றது....

Read more