பிரதான செய்திகள்

மட்டக்களப்பில் மூவாயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு! வேடிக்கை பார்க்கும் அரசியல் தலைவர்கள்!

மட்டக்களப்பில் மூவாயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு! வேடிக்கை பார்க்கும் அரசியல் தலைவர்கள்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு மாதவனை பகுதிகளில் கால்நடைகளை வளர்க்கும் பண்ணையாளர்களில், பால் உற்பத்தியை நம்பி சுமார் மூவாயிரம் குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில் தற்போது அவர்களின் வாழ்வாதாரம்...

சாந்தன் மரணமடைந்தால் அவர் உடலையாவது தாயாரிடம் அனுப்பி வைக்குமா தமிழக அரசாங்கம்?

தாய்நாடு திரும்பாமலே சாந்தனின் உயிர் பிரிந்தது, அதிகாலையில் நடந்த சோகம்

தமிழகத்தின் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாந்தன் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். கடந்த ஜனவரி 24ஆம் திகதி சாந்தனுக்கு உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து...

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை? எதிர்க் கட்சிகளின் பலத்தை நிரூபிக்கும் முயற்சியா?

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை? எதிர்க் கட்சிகளின் பலத்தை நிரூபிக்கும் முயற்சியா?

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரனும் கையொப்பம் இட்டுள்ளார். இலங்கையில் தேர்தல் ஒன்று நடைபெற உள்ள நிலையில்...

கனடா ஆசையால் ஏமாறும் தமிழர்கள் – களமிறங்கிய கனேடிய தூதரக அதிகாரிகள்!

கனடா ஆசையால் ஏமாறும் தமிழர்கள் – களமிறங்கிய கனேடிய தூதரக அதிகாரிகள்!

வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி மோசடி செய்யும் சம்பவங்கள் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது அதிகரித்துள்ள நிலையில், கனேடியத் தூதரக அதிகாரிகள் யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவுப்...

தமிழில் கையெழுத்திடுகிறோமா? அரச திணைக்களங்களில் சிதைக்கப்படும் தமிழ்

தமிழில் கையெழுத்திடுகிறோமா? அரச திணைக்களங்களில் சிதைக்கப்படும் தமிழ்

Courtesy: தீபச்செல்வன் ஈழம், உரிமைக்காக போராடிய ஈழ நிலம் மொழிக்காகவும் போராட்டத்தை செய்திருக்கிறது. மொழிமீதான ஒடுக்குமுறை கண்டு ஈழம் வெகுண்டமைதான் தனிநாட்டு விடுதலைப் போராட்டத்திற்கும் அடிப்படையானது. மொழி...

விவசாயத்திற்கே முன்னுரிமை – ரணில் வழங்கிய வாக்குறுதி

விவசாயத்திற்கே முன்னுரிமை – ரணில் வழங்கிய வாக்குறுதி

எல்லா சந்தர்ப்பங்களிலும் விவசாயத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மஹா கனதராவ குளத்தை நீராதாரமாக கொண்ட அனுராதபுரம் நீர் வேலைத் திட்டத்தை...

பொதுச் செயலாளர் பதவியை மீளத் தெரிவு செய்ய வேண்டும்., கிழக்கு மாகாணத்தில் கையெழுத்து வேட்டை!

சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?: யாப்பின் பிரகாரம் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை மேலதிகம்

தமிழரசுக் கட்சியின் யாப்பின் பிரகாரம் பொதுச்சபைக் கூட்டத்தில் 161 பேர் மாத்திரமே கலந்து கொள்ள முடியும். ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் எத்தனை பேர் கலந்து கொள்ள வேண்டும் என...

மட்டக்களப்பு அபிவிருத்திக் குழு கூட்டத்தில்  அதாவுல்லாவுக்கு என்ன வேலை?

மட்டக்களப்பு அபிவிருத்திக் குழு கூட்டத்தில் அதாவுல்லாவுக்கு என்ன வேலை?

மட்டக்களப்பு அபிவிருத்திக் குழு கூட்டத்தில் அதாவுல்லாவுக்கு என்ன வேலை? மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா வந்து கலந்து கொண்டு...

திருகோணமலையில் இந்திய பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள்! கப்பல் கட்டும் தளம் அமைப்பது குறித்து ஆராய்வு!

திருகோணமலையில் இந்திய பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள்! கப்பல் கட்டும் தளம் அமைப்பது குறித்து ஆராய்வு!

திருகோணமலையில் கப்பல் கட்டும் தளம் ஒன்றை அமைப்பது தொடர்பாக இந்திய பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள் ஆராய்ந்துள்ளனர். கிழக்கு ஆளுநரிடம் யோசனையை முன்வைத்த இந்திய பாதுகாப்பு அமைச்சு...

அவுஸ்திரேலிய புலம்பெயர் தமிழ் அமைப்புகளை சந்தித்த ரணில்: அரசியல்  தீர்வு பேச்சுக்கே இடமில்லை

அவுஸ்திரேலிய புலம்பெயர் தமிழ் அமைப்புகளை சந்தித்த ரணில்: அரசியல் தீர்வு பேச்சுக்கே இடமில்லை

ஏழாவது இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவுஸ்திரேலியாவுக்கு பயணம் செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்குள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் சில பிரதிநிதிகளை சந்தித்து உரையாடியுள்ளார். இலங்கை...

Page 3 of 6 1 2 3 4 6