இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீன ஆராய்ச்சிக் கப்பல்கள் நிலைநிறுத்தப்படுவதில் நிலையான அதிகரிப்பு ஏற்பட்டு வருவது குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது. மாலைத்தீவில் இந்திய துருப்புக்களை நிலைநிறுத்துவது தொடர்பாக...
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்துத் கூறியுள்ளார். இதேவேளை அமைச்சர்கள், பெரும்பான்மைக் கட்சிகளைச்...
தமிழரசு கட்சியின் புதிய தலைவருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழரசு கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சிவஞானம் சிறீதரன் அவர்களுக்கு கிழக்கு...
இலங்கை தமிழரசுக்கட்சி தலைவர் தலைவராக சிவஞானம் சிறிதரன் தெரிவு; இன்று 21/01/2024, திருகோணமலையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 184 வாக்குகளை பெற்று சிறிதரன் வெற்றிபெற்றுள்ளார். 1. சிறிதரன்: 184...
தமிழரசு கட்சியின் தேர்தல் : யார் வெற்றிபெற்றாலும் அதிசயங்கள் நிகழாது! தமிழரசு கட்சியின் தேர்தல் தொடர்பிலேயே எங்கும் பேசப்படுகின்றது. யார் அடுத்த தலைவர். அது யாராகவும் இருக்கலாம்....
இன்று தமிழரசுக் கட்சியின் 17வது தேசிய மாநாடு நடைபெற உள்ள நிலையில் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவின் ஊடாக தமிழரசுக் கட்சி இரண்டாக பிளவுபடும் என பலரும்...
மேற்குக்கரை காசா மற்றும் கிழக்கு ஜெருசலேம் ஆகிய பகுதிகளை பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியாக அங்கீகரிப்பதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். உகண்டாவில் இடம்பெற்ற அணிசேரா நாடுகளின்...
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவு குறித்து வெளியே உள்ள யாரும் தீர்மானிக்க முடியாது இது தமிழரசுக் கட்சியின் பொதுச் சபையில் உள்ளவர்களால் மட்டுமே தீர்மானிக்க முடியும்...
எமது கட்சி ஆரம்பித்து 7 வருடங்கள் நிறைவடைந்துள்ளதுடன் கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 8 ஆசனங்களை பெற்றோம் அம்பாறை மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட...
ஜனாதிபதித் தேர்தலை எதிர்வரும் நவம்பர் 18ஆம் திகதிக்கு ஒருமாதத்திற்கு முன்னர் நடத்த வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை தேர்தல்கள் ஆணைக்குழு செய்துவருவதாக ஆணைக்குழுவின் தலைவர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க...
© 2024 Thaayman.
© 2024 Thaayman.