இலங்கை தமிழரசுக்கட்சி தலைவர் தலைவராக சிவஞானம் சிறிதரன் தெரிவு;
இன்று 21/01/2024,
திருகோணமலையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 184 வாக்குகளை பெற்று சிறிதரன் வெற்றிபெற்றுள்ளார்.
1. சிறிதரன்: 184
2. எம்.ஏ.சுமந்திரன்:137
3. சீ.யோகேஷ்வரன்: வாபஸ்
இதன் பிரகாரம் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக சிவஞானம் சிறிதரன் தெரிவானார்