காணொளிகள்

கிழக்கிலங்கையின் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு கிரான்  சிறி சித்தி விநாயகப் பெருமானுக்கு மகா கும்பாபிஷேகம்

கிழக்கிலங்கையின் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு கிரான் சிறி சித்தி விநாயகப் பெருமானுக்கு மகா கும்பாபிஷேகம்

கிழக்கிலங்கையின் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு கிரான் சிறி சித்தி விநாயகர் தேவஸ்தான புனராவர்த்தன அஷ்டபந்தன நவகுண்டபஷ மகா கும்பாபிஷேகப் பெருவிழா நாளை நடைபெற உள்ளது. இன்று காலை...

முஸ்லீம் அரசியல் வாதிகளே காரணம்? கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துங்கள்!

முஸ்லீம் அரசியல் வாதிகளே காரணம்? கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துங்கள்!

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் இன்று(25) திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்துடன் கூடிய ஒரு போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றார்கள். கல்முனை வடக்கு...

ஊடகவியலாளராக அடையாளப்படுத்தி பணம் மோசடி

ஊடகவியலாளராக அடையாளப்படுத்தி பணம் மோசடி

தன்னை ஊடகவியலாளராக அடையாளப்படுத்திக்கொண்டு மோசடியில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் ஞாயிற்றுக்கிழமை (24) கைது செய்யப்பட்டுள்ளார். கனடாவில் சந்தோஷ் நாராயணனின் மாபெரும் இசை நிகழ்வொன்று...

மட்டக்களப்பில் கிராமத்திற்குள் புகுந்த யானைகள்! வீடுகள் உடைத்து அட்டகாசம்! மயிரிழையில் உயிர் தப்பிய குடும்பம்!

மட்டக்களப்பில் கிராமத்திற்குள் புகுந்த யானைகள்! வீடுகள் உடைத்து அட்டகாசம்! மயிரிழையில் உயிர் தப்பிய குடும்பம்!

மட்டக்களப்பு செங்கலடி பன்குடாவெளி பகுதியில் புகுந்த யானைகள் அங்கிருந்த வீடு ஒன்றை உடைத்து நாசம் செய்துள்ளதோடு வீட்டில் இருந்த குடும்பத்தினர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர். செங்கலடி பன்குடாவெளி...

மட்டக்களப்பின் பிரபல சிவில் சமூக செயற்பாட்டாளர் விபத்தில் பலி!

மட்டக்களப்பின் பிரபல சிவில் சமூக செயற்பாட்டாளர் விபத்தில் பலி!

மட்டக்களப்பின் பிரபல சிவில் சமூக செயற்பாட்டாளர் விபத்தில் பலி மட்டக்களப்பின் பிரபல சிவில் சமூக செயற்பாட்டாளர் சிறிபாலு அவர்கள் இன்று வீதி விபத்தொன்றில் சிக்கி பலியாகியுள்ளார். மேற்படி...

மட்டக்களப்பில் குரங்குகளின் அட்டகாசம்! நகருக்குள் புகுந்து பொருட்களை திருடுகிறதாம்?

மட்டக்களப்பில் குரங்குகளின் அட்டகாசம்! நகருக்குள் புகுந்து பொருட்களை திருடுகிறதாம்?

மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தில் பெருந்தொகையான குரங்குகள் நகருக்குள் நுழைந்து அட்டகாசம் செய்து வருகிறது. அண்மைக்காலமாக செங்கலடி நகர் பகுதிகளுக்குள் தொடர்ச்சியாக வரும் பெரும் தொகையான குரங்குகள் வீடுகளுக்குள்...

மரணங்கள் தொடர்கிறது மக்களின் பாதுகாப்பு குறித்து சிந்திக்காத அதிகாரிகள் இருவர் பலி

மரணங்கள் தொடர்கிறது மக்களின் பாதுகாப்பு குறித்து சிந்திக்காத அதிகாரிகள் இருவர் பலி

மரணங்கள் தொடர்கிறது மக்களின் பாதுகாப்பு குறித்து சிந்திக்காத அதிகாரிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் யானையின் தாக்குதல்களால் விவசாயிகள், பண்ணையாளர்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர். இருவர் பலி ஏறாவூர்...

பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள்!  8 பேரை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் !

பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள்! 8 பேரை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் !

வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேரை விடுவிக்கக் கோரியும் பொலிஸ் அராஜகத்தை கண்டித்தும் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வெடுக்குநாறி...

மட்டக்களப்பு – செங்கலடி மத்திய கல்லூரியின் 20வது அதிபராக க.சுவர்ணேஸ்வரன் பதவியேற்பு

மட்டக்களப்பு – செங்கலடி மத்திய கல்லூரியின் 20வது அதிபராக க.சுவர்ணேஸ்வரன் பதவியேற்பு

மட்டக்களப்பு - செங்கலடி மத்திய கல்லூரியின் 20வது அதிபராக க.சுவர்ணேஸ்வரன் இன்று பதவியேற்றார் . மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட செங்கலடி மத்திய கல்லூரின் 20 வது...

சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த போராட்டம்! பண்ணையாளர்களை சந்தித்த மூன்று நாட்டு தூதுவர்கள்! நடந்தது என்ன?

மயிலத்தமடு மேய்ச்சல் தரை போராட்டமும்! மட்டக்களப்பு அமைச்சர்களின் திண்டாட்டமும்!

மயிலத்தமடுவில் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமக்கும், தமது கால்நடைகளுக்கும், சிங்கள பெரும்பான்மையின விவசாயிகளால் இழைக்கப்படும் அட்டூழியங்களும், அநியாயங்களும் தொடர்கிறது. அத்துமீறி குடியேறும் சிங்கள விவசாயிகள் மட்டக்களப்பு கால்நடைகளை...

Page 2 of 4 1 2 3 4