காணொளிகள்

மட்டக்களப்பில் மூவாயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு! வேடிக்கை பார்க்கும் அரசியல் தலைவர்கள்!

மட்டக்களப்பில் மூவாயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு! வேடிக்கை பார்க்கும் அரசியல் தலைவர்கள்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு மாதவனை பகுதிகளில் கால்நடைகளை வளர்க்கும் பண்ணையாளர்களில், பால் உற்பத்தியை நம்பி சுமார் மூவாயிரம் குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில் தற்போது அவர்களின் வாழ்வாதாரம்...

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தால் ஊடகவியலாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை! – வியாழேந்திரன்

மண் மாபியாக்களின் கட்டுப்பாட்டில் மட்டக்களப்பு ? அபிவிருத்தி குழு தீர்மானத்தை மீறிய அதிகாரிகள்!(காணொளி)

மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தி குழு தீர்மானங்களை மீறி பெரும்பான்மை இன மண் மாபியாக்களுக்கு அனுமதி பத்திரம் வழங்கும் செயற்பாடுகளில் செங்கலடி, கிரான் பிரதேச செயலாளர்கள் ஈடுபட்டு வருவதாக...

மட்டக்களப்பில் யானைகள் சரணாலயம்! கிராமங்களுக்குள் படையெடுக்கும் யானைகளை கட்டுப்படுத்துமாம்?(காணொளி)

மட்டக்களப்பில் யானைகள் சரணாலயம்! கிராமங்களுக்குள் படையெடுக்கும் யானைகளை கட்டுப்படுத்துமாம்?(காணொளி)

மட்டக்களப்பு மாவட்டத்தில் யானைகள் சரணாலயம் ஒன்று அமைப்பதற்கான கோரிக்கைகள் முன்மொழியப்பட்டுள்ளது. இது குறித்து நேற்று நடைபெற்ற செங்கலடி அபிவிருத்திக் குழு கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டிருந்தது. https://youtu.be/iMs6Zx2P4xE?si=IVOVT3r7O31ofji4 இது குறித்து...

சட்டவிரோத தராசுகளில் நெல் கொள்வனவு! விவசாயிகளிடம் கொள்ளையடித்தவர்கள் திடீர் சோதனையில் சிக்கினர்!(காணொளி)

சட்டவிரோத தராசுகளில் நெல் கொள்வனவு! விவசாயிகளிடம் கொள்ளையடித்தவர்கள் திடீர் சோதனையில் சிக்கினர்!(காணொளி)

சட்டவிரோத தராசுகளில் நெல் கொள்வனவு! விவசாயிகளிடம் கொள்ளையடித்தவர்கள் திடீர் சோதனையில் சிக்கினர்! மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோத தராசுகளை பயன்படுத்தி நெல் கொள்வனவில் ஈடுபட்டவர்கள் இன்று விவசாயிகளிடம் கையும்...

சாணக்கியன் வேலன் சுவாமிகளை பேசியது தவறு மட்டக்களப்பில் பிரதேசவாதத்திற்கு இடமில்லை !(காணொளி)

சாணக்கியன் வேலன் சுவாமிகளை பேசியது தவறு மட்டக்களப்பில் பிரதேசவாதத்திற்கு இடமில்லை !(காணொளி)

சாணக்கியன் வேலன் சுவாமிகளை பேசியது தவறு மட்டக்களப்பில் பிரதேசவாதத்திற்கு இடமில்லை வந்தாரை வாழவைக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச வாதத்திற்கு இடமில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்...

மக்கள் போராட்டங்களில் அரசியல் இலாபம் தேடுவதை சாணக்கியன் நிறுத்த வேண்டும்!(காணொளி)

மக்கள் போராட்டங்களில் அரசியல் இலாபம் தேடுவதை சாணக்கியன் நிறுத்த வேண்டும்!(காணொளி)

சாணக்கியன் மக்கள் போராட்டங்களில் அரசியல் இலாபம் தேடுவதை நிறுத்தவேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் தெரிவித்துள்ளது. https://youtu.be/7y-Xr5kYNNw?si=QLhxSQaifZCUf-cd இன்று மட்டக்களப்பு ஊடாக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்...

ஆற்று மணல் அனுமதியை இடைநிறுத்தி விட்டோம்! சட்டவிரோத மணல் அகழ்வே நடைபெறுகிறது?(காணொளி)

ஆற்று மணல் அனுமதியை இடைநிறுத்தி விட்டோம்! சட்டவிரோத மணல் அகழ்வே நடைபெறுகிறது?(காணொளி)

ஆற்று மணல் அனுமதியை இடைநிறுத்தி விட்டோம்! சட்டவிரோத மணல் அகழ்வே நடைபெறுகிறது என இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். https://youtu.be/GQ7vVjJ6fW0?si=QgeXHEzZEm_vjHCm செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேசத்தில் 1350...

உரிமையாளர்கள் இல்லாத வீடுகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை! 30 நாட்கள் காலக்கெடு!(காணொளி)

உரிமையாளர்கள் இல்லாத வீடுகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை! 30 நாட்கள் காலக்கெடு!(காணொளி)

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் நிரந்தரமாக குடியிருக்காத, உரிமையாளர்கள் இல்லாத வீடுகளை மீளப் பெற்று வீடுகள் இல்லாதவர்களுக்கு கையளிப்பதற்கான நடவடிக்கைகளை...

கொமிசன் பணத்திற்காக இராஜாங்க அமைச்சரின் மின் இணைப்பை துண்டித்த அதிகாரிகள்!(காணொளி)

கொமிசன் பணத்திற்காக இராஜாங்க அமைச்சரின் மின் இணைப்பை துண்டித்த அதிகாரிகள்!(காணொளி)

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் அலுவலக விடுதிக்கு 5500 ரூபாய் மின்சார நிலுவையை கட்டவில்லை என தெரிவித்து மின்சார சபையால் வழங்கப்படும் கொமிசன் பணத்திற்காக மின் இணைப்பை துண்டித்துள்ளனர்....

ஈழத்தின் வரைபடத்தை உள்ளடக்கி பறக்கவிட்ட பட்டம் இளைஞனிடம் விசாரணை

ஈழத்தின் வரைபடத்தை உள்ளடக்கி பறக்கவிட்ட பட்டம் இளைஞனிடம் விசாரணை

முல்லைத்தீவு கடற்கரையில் பட்டத்திருவிழாவின்போது ஈழத்தின் வரைபடத்தை உள்ளடக்கியும் விடுதலைப்புலிகளுக்கு சொந்தமான கொடியை காட்டி பறக்கவிட்ட பட்டம் தொடர்பில் குறித்த இளைஞனிடம் விசாரணை நடத்த முல்லைத்தீவு பொலிஸார் நடவடிக்கை...

Page 3 of 4 1 2 3 4