கொழும்பு மஸ்ஜிதுல் பத்ரீயீன் ஜும்ஆ மஸ்ஜித் மற்றும் நிதி அமைச்சின் கீழ் உள்ள தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்துடன் இந்த ரமழான் விஷேட இஃப்தார் நிகழ்ச்சிநேற்று (26)ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன் போது பிரதம விருந்தினராக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ. மற்றும் நாவல ஜும்மா பள்ளிவாசல் சபை தலைவர் மௌலவி மொகமட் ஹனிபா , பௌத்த மதகுரு கலஹம தம்மரன்சி நாயக்க தேரர் ,சிவஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா, செயிட் ஹசன் மௌலானா ,அருட்தந்தை நிஷான் குரே ஆகியோரும் கலந்துகொண்டனர்.