சுகாதாரத்துறையின் மேம்பாட்டிற்கு ஊடகவியலாளர்களின் பங்களிப்பு அவசியமாகும் என வைத்திய கலாநிதி சஹீலா இஸ்ஸதீன் தெரிவித்துள்ளார். கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சஹீலா இஸ்ஸதீன்...
மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஒழுங்கான முறையில் விடுதி வசதிகள் மற்றும் மாபொல வசதிகள் இல்லாததால் கல்வியை இடைநடுவில் கைவிடும் நிலை உருவாகி உள்ளதாக கூறி...
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற எழுச்சிப் பொங்கல் விழாவில் 108 பானைகளில் பொங்கல் பொங்கி சிறப்பித்தனர். இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 'எழுச்சிப் பொங்கல் விழா – 2024' நேற்று...
மண்டூர் கணேசபுரத்தில் வெள்ளை வேனில் வந்தவர்களால் 19 வயது பெண் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார் என உறவினர்கள் தெரிவித்துள்ள நிலையில் குறித்த பெண் பிள்ளை விரும்பியே சென்றுள்ளதாக பொலீசார்...
மட்டக்களப்பில் பாண் எடை தொடர்பான விசேட சுற்றி வளைப்பு! மட்டக்களப்பு மாவட்டத்தில் பாண் எடை தொடர்பான விசேட சுற்றி வளைப்புக்கள் பரவலாக இடம்பெற்று வருகின்றன. பாவனையாளர்கள் அலுவல்கள்...
காத்தான்குடி பிரதேச கலை இலக்கிய விழாவில் கரைஞர்கள் அறுவர் கௌரவம்!! ஸம் ஸம் மலர் வெளியீடு!! காத்தான்குடியில் இடம்பெற்ற பிரதேச கலை இலக்கிய விழாவில் கலைஞர்கள் ஆறுபேர்...
இறுதி யுத்தக் காலத்தில் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான தகவல்களை வழங்க மறுத்தமைக்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைக்கு முன்னிலையாகுமாறு...
மட்டக்களப்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தகப்பனும் மகனும் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். மட்டக்களப்பு தரவையில் கடந்த நவம்பர் 27 ஆம் திகதி மாவீர்ர்...
மட்டக்களப்பு மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்களின் பிரச்சினையில் சட்டத்தினை மதிக்காத, நீதிமன்றத்தையே அவமதிக்கும் இனவாத நிலையில் உள்ளவர்களுடனேயே செயற்படவேண்டிய நிர்ப்பந்தத்தில் நாங்கள் உள்ளோம். நீதிமன்ற தீர்ப்பினையே நடைமுறைப்படுத்த முடியாத...
சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவக மாணவியின் ஒளிப்பட கண்காட்சி கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் மூன்றாம் வருட கட்புலமும் தொழில்நுட்பமும் பிரிவில்...
© 2024 Thaayman.
© 2024 Thaayman.