கிழக்குமாகாண செய்திகள்

டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத கிணறுகளுக்குள் திலாப்பியா மீன்களை விட தீர்மானம்!

டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத கிணறுகளுக்குள் திலாப்பியா மீன்களை விட தீர்மானம்!

செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் காணப்படும் பறாமரிக்கப்படாத பாதுகாப்பற்ற கிணறுகளில் இருந்து பரவும் டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த கிணறுகளுக்குள் திலாப்பியா மீன்களை விடுவது தொடர்பாக...

மட்டக்களப்பில் சுருக்குவலை டைனமைட் மீன் பிடியை தடுப்பதற்கு கடற்படையின் உதவி கோரல் !

மட்டக்களப்பில் சுருக்குவலை டைனமைட் மீன் பிடியை தடுப்பதற்கு கடற்படையின் உதவி கோரல் !

மட்டக்களப்பில் சுருக்குவலை டைனமைட் மீன் பிடியை தடுப்பதற்கு கடற்படையின் உதவி கோரப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட சட்டவிரோத மீன்பிடி முறைகளான சுருக்குவலை, டைனமைட் ஊடாக மீன்பிடியில் ஈடுபடும்...

HNDE ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்க கிழக்கு மாகாண ஆளுநர் பரிந்துரை!

HNDE ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்க கிழக்கு மாகாண ஆளுநர் பரிந்துரை!

HNDE ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்க கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பரிந்துரை செய்துள்ளார். HNDE டிப்ளோமா கற்கைநெறியை நிறைவு செய்துள்ள டிப்ளோமாதாரிகளுக்கு நியமனம் வழங்குவது தொடர்பாக...

மட்டக்களப்பில் யானைகள் சரணாலயம்! கிராமங்களுக்குள் படையெடுக்கும் யானைகளை கட்டுப்படுத்துமாம்?(காணொளி)

மட்டக்களப்பில் யானைகள் சரணாலயம்! கிராமங்களுக்குள் படையெடுக்கும் யானைகளை கட்டுப்படுத்துமாம்?(காணொளி)

மட்டக்களப்பு மாவட்டத்தில் யானைகள் சரணாலயம் ஒன்று அமைப்பதற்கான கோரிக்கைகள் முன்மொழியப்பட்டுள்ளது. இது குறித்து நேற்று நடைபெற்ற செங்கலடி அபிவிருத்திக் குழு கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டிருந்தது. https://youtu.be/iMs6Zx2P4xE?si=IVOVT3r7O31ofji4 இது குறித்து...

சட்டவிரோத தராசுகளில் நெல் கொள்வனவு! விவசாயிகளிடம் கொள்ளையடித்தவர்கள் திடீர் சோதனையில் சிக்கினர்!(காணொளி)

சட்டவிரோத தராசுகளில் நெல் கொள்வனவு! விவசாயிகளிடம் கொள்ளையடித்தவர்கள் திடீர் சோதனையில் சிக்கினர்!(காணொளி)

சட்டவிரோத தராசுகளில் நெல் கொள்வனவு! விவசாயிகளிடம் கொள்ளையடித்தவர்கள் திடீர் சோதனையில் சிக்கினர்! மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோத தராசுகளை பயன்படுத்தி நெல் கொள்வனவில் ஈடுபட்டவர்கள் இன்று விவசாயிகளிடம் கையும்...

சாணக்கியன் வேலன் சுவாமிகளை பேசியது தவறு மட்டக்களப்பில் பிரதேசவாதத்திற்கு இடமில்லை !(காணொளி)

சாணக்கியன் வேலன் சுவாமிகளை பேசியது தவறு மட்டக்களப்பில் பிரதேசவாதத்திற்கு இடமில்லை !(காணொளி)

சாணக்கியன் வேலன் சுவாமிகளை பேசியது தவறு மட்டக்களப்பில் பிரதேசவாதத்திற்கு இடமில்லை வந்தாரை வாழவைக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச வாதத்திற்கு இடமில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்...

மக்கள் போராட்டங்களில் அரசியல் இலாபம் தேடுவதை சாணக்கியன் நிறுத்த வேண்டும்!(காணொளி)

மக்கள் போராட்டங்களில் அரசியல் இலாபம் தேடுவதை சாணக்கியன் நிறுத்த வேண்டும்!(காணொளி)

சாணக்கியன் மக்கள் போராட்டங்களில் அரசியல் இலாபம் தேடுவதை நிறுத்தவேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் தெரிவித்துள்ளது. https://youtu.be/7y-Xr5kYNNw?si=QLhxSQaifZCUf-cd இன்று மட்டக்களப்பு ஊடாக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்...

ஆற்று மணல் அனுமதியை இடைநிறுத்தி விட்டோம்! சட்டவிரோத மணல் அகழ்வே நடைபெறுகிறது?(காணொளி)

ஆற்று மணல் அனுமதியை இடைநிறுத்தி விட்டோம்! சட்டவிரோத மணல் அகழ்வே நடைபெறுகிறது?(காணொளி)

ஆற்று மணல் அனுமதியை இடைநிறுத்தி விட்டோம்! சட்டவிரோத மணல் அகழ்வே நடைபெறுகிறது என இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். https://youtu.be/GQ7vVjJ6fW0?si=QgeXHEzZEm_vjHCm செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேசத்தில் 1350...

அபிவிருத்திக் குழு கூட்டத்திற்குச் சென்ற பண்ணையாளர்களுக்கு அனுமதி மறுப்பு?

அபிவிருத்திக் குழு கூட்டத்திற்குச் சென்ற பண்ணையாளர்களுக்கு அனுமதி மறுப்பு?

அபிவிருத்தி குழு கூட்டத்திற்குச் சென்ற பண்ணையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு சென்ற மயிலத்தமடு...

உரிமையாளர்கள் இல்லாத வீடுகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை! 30 நாட்கள் காலக்கெடு!(காணொளி)

உரிமையாளர்கள் இல்லாத வீடுகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை! 30 நாட்கள் காலக்கெடு!(காணொளி)

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் நிரந்தரமாக குடியிருக்காத, உரிமையாளர்கள் இல்லாத வீடுகளை மீளப் பெற்று வீடுகள் இல்லாதவர்களுக்கு கையளிப்பதற்கான நடவடிக்கைகளை...

Page 14 of 15 1 13 14 15