ரமழான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய பள்ளிவாசல்களின் பாதுகாப்பிற்காக காவல்துறையினரால் சிறப்பு பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் பணிப்புரைக்கு அமைவாக பொலிஸ் விசேட...
இன்றைய தினம் நோன்பு பெருநாளை கொண்டாடும் தாய்மண் வாசகர்கள் அனைவருக்கும் எமது இனிய நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்
கிழக்கில் இருந்து தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்வது பொருத்தமாக இருக்கும் என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி.ஆ.ஜோதிலிங்கம் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழ் பொது வேட்பாளர்...
அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை (2) முதல் லங்கா சதொச விற்பனை நிலையங்களில் 9 அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி ஒரு...
சூரியனின் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ் வருடம் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதியிலிருந்து 15 ஆம் திகதி வரை இலங்கையின் அகலக் கோடுகளுக்கு...
மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட நகர் பகுதி உள்ள மூன்று மாடி கட்டிடத்தில் மேற்தளத்தில் பாரிய தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. நேற்றையதினம் ஏற்பட்ட இந்த தீ...
இந்த வருடத்தின் (2024) முதல் மூன்று மாதங்களில் சுமார் 74,499 இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்(Sri Lanka Bureau of Foreign...
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அதிகாரங்கள் அத்துமீறி பறிக்கப்படுவதற்கும் அநீதிகள் இழைக்கப்படுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நீதிகோரிய போராட்டம் 11 ஆவது நாளாக இடம்பெற்றுள்ளது. கிழக்கு பல்கலைக்கழக...
கல்முனை தெற்கு பிரதேச செயலக பிரிவுக்கான பிரதேச செயலாளர் நியமிக்கப்பட்டிருப்பது கல்முனை தெற்கு பிரதேச செயலக பிரிவுக்காக செயலாற்றுவதற்காக மட்டுமே, இருந்த போதிலும் அவர் தனது அதிகாரங்களை...
(கஜனா) கல்முனை வடக்கு பிரதேச செயலக அமைச்சரவை தீர்மானம் குறைத்த விடயத்தை எழுத்து மூலம் சமர்ப்பித்த நிலையில் மூன்று மாதங்களுக்குள் நடைமுறைப்படுத்தப்படும் சாத்தியம் இருப்பதாக தெரிவித்த சம்பந்தப்பட்ட...
© 2024 Thaayman.
© 2024 Thaayman.