கிழக்குமாகாண செய்திகள்

நோன்பு பெருநாளை முன்னிட்டு பள்ளிவாயல்களுக்கு சிறப்பு பாதுகாப்பு!

நோன்பு பெருநாளை முன்னிட்டு பள்ளிவாயல்களுக்கு சிறப்பு பாதுகாப்பு!

ரமழான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய பள்ளிவாசல்களின் பாதுகாப்பிற்காக காவல்துறையினரால் சிறப்பு பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் பணிப்புரைக்கு அமைவாக பொலிஸ் விசேட...

கிழக்கில் இருந்தே பொது வேட்பாளர்! வேலன் சுவாமிகள் மறுப்பு! மட்டக்களப்பில் பொருத்தமானவர்கள் உண்டு!

கிழக்கில் இருந்தே பொது வேட்பாளர்! வேலன் சுவாமிகள் மறுப்பு! மட்டக்களப்பில் பொருத்தமானவர்கள் உண்டு!

கிழக்கில் இருந்து தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்வது பொருத்தமாக இருக்கும் என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி.ஆ.ஜோதிலிங்கம் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழ் பொது வேட்பாளர்...

9 அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

9 அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை (2) முதல் லங்கா சதொச விற்பனை நிலையங்களில் 9 அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி ஒரு...

உச்சம் கொடுக்கும் சூரியன்..! தண்ணீரை அதிகளவில் அருந்தி தங்களைப் பாதுகாக்குமாறும் வேண்டுகோள்

உச்சம் கொடுக்கும் சூரியன்..! தண்ணீரை அதிகளவில் அருந்தி தங்களைப் பாதுகாக்குமாறும் வேண்டுகோள்

சூரியனின் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ் வருடம் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதியிலிருந்து 15 ஆம் திகதி வரை இலங்கையின் அகலக் கோடுகளுக்கு...

மட்டக்களப்பில் பாரிய தீ விபத்து : 50 லட்சம் பெறுமதியான பொருட்கள் சேதம்

மட்டக்களப்பில் பாரிய தீ விபத்து : 50 லட்சம் பெறுமதியான பொருட்கள் சேதம்

மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட நகர் பகுதி உள்ள மூன்று மாடி கட்டிடத்தில் மேற்தளத்தில் பாரிய தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. நேற்றையதினம் ஏற்பட்ட இந்த தீ...

வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் சுமார் 74,499 இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்

வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் சுமார் 74,499 இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்

இந்த வருடத்தின் (2024) முதல் மூன்று மாதங்களில் சுமார் 74,499 இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்(Sri Lanka Bureau of Foreign...

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் பங்களிப்போடு கல்முனை வடக்கு நீதிகோரிய போராட்டம் 11 ஆவது நாளாக தொடர்கிறது

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் பங்களிப்போடு கல்முனை வடக்கு நீதிகோரிய போராட்டம் 11 ஆவது நாளாக தொடர்கிறது

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அதிகாரங்கள் அத்துமீறி பறிக்கப்படுவதற்கும் அநீதிகள் இழைக்கப்படுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நீதிகோரிய போராட்டம் 11 ஆவது நாளாக இடம்பெற்றுள்ளது. கிழக்கு பல்கலைக்கழக...

தெற்கு பிரதேச செயலாளரின் அட்டகாசத்தை நிறுத்து – கல்/ வடக்கு பிரதேச செயலக 9ம் நாள் போராட்டம்

தெற்கு பிரதேச செயலாளரின் அட்டகாசத்தை நிறுத்து – கல்/ வடக்கு பிரதேச செயலக 9ம் நாள் போராட்டம்

கல்முனை தெற்கு பிரதேச செயலக பிரிவுக்கான பிரதேச செயலாளர் நியமிக்கப்பட்டிருப்பது கல்முனை தெற்கு பிரதேச செயலக பிரிவுக்காக செயலாற்றுவதற்காக மட்டுமே, இருந்த போதிலும் அவர் தனது அதிகாரங்களை...

கல்முனை வடக்கு பிரதேச செயலக அமைச்சரவை தீர்மானம் முழங்கிய மூன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

கல்முனை வடக்கு பிரதேச செயலக அமைச்சரவை தீர்மானம் முழங்கிய மூன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

(கஜனா) கல்முனை வடக்கு பிரதேச செயலக அமைச்சரவை தீர்மானம் குறைத்த விடயத்தை எழுத்து மூலம் சமர்ப்பித்த நிலையில் மூன்று மாதங்களுக்குள் நடைமுறைப்படுத்தப்படும் சாத்தியம் இருப்பதாக தெரிவித்த சம்பந்தப்பட்ட...

Page 3 of 15 1 2 3 4 15