செய்திகள்

பிரபாகரனை சந்தித்து பேசிய எரிக்சொல்கேம் 23 ஆண்டுகளுக்கு பின்னர் என்னையும் சந்தித்து பேசினார்!

பிரபாகரனை சந்தித்து பேசிய எரிக்சொல்கேம் 23 ஆண்டுகளுக்கு பின்னர் என்னையும் சந்தித்து பேசினார்!

விட்டுக்கொடுப்புக்களுடனான புரட்சிகர அரசியலை முன்னெடுக்க இன்று தயாராகிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற தமிழ்த் தேசிய மே நாள் நிகழ்வில் கலந்து...

தொழிலாளர்களின் உரிமைக்காக மட்டுமல்ல தமிழர் நிலம் அழிக்கப்படும் நிலையில் ஒன்று கூடியிருக்கிறோம் – மாவை!

தொழிலாளர்களின் உரிமைக்காக மட்டுமல்ல தமிழர் நிலம் அழிக்கப்படும் நிலையில் ஒன்று கூடியிருக்கிறோம் – மாவை!

தொழிலாளர்களின் உரிமைக்காக மட்டுமல்ல தமிழர் நிலம் அழிக்கப்படும் நிலையில் ஒன்று கூடியிருக்கிறோம் என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற தமிழ்த்தேசிய மே நாள் நிகழ்வில்...

மட்டக்களப்பில் ஏமாற்றப்படும் முஸ்லீம் சமூகம் – அலி சாகிர் மௌலானா !

மட்டக்களப்பில் ஏமாற்றப்படும் முஸ்லீம் சமூகம் – அலி சாகிர் மௌலானா !

மட்டக்களப்பில் இருபது வருடங்களாக ஏமாற்றப்படும் முஸ்லீம் சமூகம் பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் நேரடியாக எடுத்துரைத்த அலி சாகிர் மௌலானா ! மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முஸ்லீம் சமூகத்தின் சனத்தொகை...

ஏறாவூரில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச அரிசி விநியோகம்!!

ஏறாவூரில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச அரிசி விநியோகம்!!

அதிமேதகு ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முகமாக இலவச அரிசி பொதிகள் வழங்கும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வு...

இலங்கையில் நாற்பதாயிரம் ஆசிரியர்களுக்கு வெற்றிடம்!

இலங்கையில் நாற்பதாயிரம் ஆசிரியர்களுக்கு வெற்றிடம்!

இலங்கையில் சுமார் நாற்பதாயிரம் (40000) ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவி வருவதாக இலங்கை ஆசிரியர் ஒன்றியத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலும் குறிப்பாக மேல், மத்திய,...

நாட்டைவிட்டு வெளியேறியுள்ள பெருந்தொகை இலங்கையர்கள்

நாட்டைவிட்டு வெளியேறியுள்ள பெருந்தொகை இலங்கையர்கள்

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, தற்போதைய பொருளாதார நிலைமை காரணமாக கடந்த இரண்டு வருடங்களில் கிட்டத்தட்ட 2,565,365 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். அதன்படி, 2022ல் 1,127,758...

பேராதனைப் பல்கலைக்கலையில் சர்வதேசத் தமிழியல் ஆய்வு மாநாடு

பேராதனைப் பல்கலைக்கலையில் சர்வதேசத் தமிழியல் ஆய்வு மாநாடு

பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் 8வது சர்வதேசத் தமிழியல் ஆய்வுமாநாடு நாளை 24. 04. 2024 ஆம் திகதி “பன்முக நோக்கில் திருக்குறள்” என்ற பொருண்மையில் கலைப்பீடத்தின் கருத்தரங்க...

மிகப்பெரிய நீர்ப்பாசனத் திட்டமான உமாஓயாவிற்கு இன்று திறப்பு விழா

மிகப்பெரிய நீர்ப்பாசனத் திட்டமான உமாஓயாவிற்கு இன்று திறப்பு விழா

மகாவலி திட்டத்தின் பின்னர், நாட்டின் மிகப்பெரிய நீர்ப்பாசனத் திட்டமாக வரலாற்றில் இணையும் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் ஈரான் மற்றும் இலங்கை ஜனாதிபதிகளின் தலைமையில்  (24)...

இலங்கையில் இன்று இடம்பெற்ற கோர விபத்து: ஸ்தலத்தில் ஏழு பேர் பலி! சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் அதிர்ச்சி தகவல்

இலங்கையில் இன்று இடம்பெற்ற கோர விபத்து: ஸ்தலத்தில் ஏழு பேர் பலி! சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் அதிர்ச்சி தகவல்

ஏழு உயிர்களை காவு கொண்ட தியத்தலாவை Fox Hill கார் பந்தயம் பாதுகாப்பான முறையில் நடத்தப்படவில்லை என சமூக வலைத்தளங்களில் தற்போது பகிரபட்டு வரும் செய்தியொன்று மக்கள்...

வலையொளி (YouTube) தளத்தில் காணொளி வெளியிட்ட ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவுக்கு அழைப்பாணை

வலையொளி (YouTube) தளத்தில் காணொளி வெளியிட்ட ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவுக்கு அழைப்பாணை

ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவுக்கு (Chmuditha Samarawickrama) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickramasinghe) பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பிலான விசாரணைக்காகவே...

Page 1 of 18 1 2 18