எமது கட்சி ஆரம்பித்து 7 வருடங்கள் நிறைவடைந்துள்ளதுடன் கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 8 ஆசனங்களை பெற்றோம் அம்பாறை மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட...
அம்பலாங்கொடை பகுதியில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபரொருவரை படுகொலை செய்ய முயற்சித்த இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யுக்திய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் ஒரு...
தைப்பொங்கல் தினமன்று நண்பர்களுடன் களுவன்கேணி கடலில் குளிக்கச் சென்று கடலில் காணாமல் போன சிறுவனின் சடலம் 2 நாட்களின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டு நேற்றைய தினம் மீட்கப்பட்டதாக ஏறாவூர்...
ஒட்டாவா: இந்தியா கனடா இடையே இப்போது மோதல்கள் தொடரும் நிலையில், கனடாவுக்குச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே கடந்த சில...
புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள கிராம உத்தியோகத்தர் ஒருவர் கடமையின்போது ஹெரோயின் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இன்று புதன்கிழமை (17) கைது செய்யப்பட்டதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்...
அபுதாபிக்கு வேலைக்காகச் சென்ற காலியை சேர்ந்த 24 வயது இளைஞன் இறந்துவிட்டதாக அவர் தொழில் புரிந்த நிறுவனம் தெரிவித்துள்ளமை இளைஞனின் உறவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த...
மட்டக்களப்பு - செங்கலடியில் போதைப்பொருள் தடுப்பு யுக்திய சுற்றிவளைப்பு. நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு யுக்திய சுற்றிவளைப்பின் மற்றுமொரு கட்டம் ஏறாவூர் பொலிஸ்...
மட்டக்களப்பு கல்லடி சிவானந்த தேசிய பாடசாலைக்கு முன்பாக நடைபெற்ற வீதி விபத்தில் நால்வர் படுகாயம் அடைந்துள்ளனர். மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலைக்கு முன்பாக உள்ள...
தமிழர்களின் பட்டிப் பொங்கலான இன்று மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்! மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனையில பசுக்களுக்கும் காளைகளுக்கும் இழைக்கப்படும் கொடுமைகளை கண்டித்து மட்டக்களப்பு காந்தி பூங்காவில் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு...
மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த கார் மூதுரில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது. திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியிலுள்ள மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆஷாத் நகர் பகுதியில் நேற்று திங்கட்கிழமை...
© 2024 Thaayman.
© 2024 Thaayman.