செய்திகள்

ஜனாதிபதியின் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கும் வழக்கு? பொய் வழக்கு போட்டதாக பண்ணையாளர்கள் ஆதங்கம்?

ஜனாதிபதியின் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கும் வழக்கு? பொய் வழக்கு போட்டதாக பண்ணையாளர்கள் ஆதங்கம்?

மட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரிக்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடனான கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது ஏறாவூர் பொலிஸார் பொய் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக...

மரணங்கள் தொடர்கிறது மக்களின் பாதுகாப்பு குறித்து சிந்திக்காத அதிகாரிகள் இருவர் பலி

மரணங்கள் தொடர்கிறது மக்களின் பாதுகாப்பு குறித்து சிந்திக்காத அதிகாரிகள் இருவர் பலி

மரணங்கள் தொடர்கிறது மக்களின் பாதுகாப்பு குறித்து சிந்திக்காத அதிகாரிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் யானையின் தாக்குதல்களால் விவசாயிகள், பண்ணையாளர்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர். இருவர் பலி ஏறாவூர்...

குடும்ப சுமைகளுக்கு மத்தியில் செயற்பட்டு வருகின்ற சாதனைப் பெண்களை கௌரவிப்பதில் பெருமிதமடைகின்றோம்

குடும்ப சுமைகளுக்கு மத்தியில் செயற்பட்டு வருகின்ற சாதனைப் பெண்களை கௌரவிப்பதில் பெருமிதமடைகின்றோம்

குடும்ப சுமைகளுக்கு மத்தியில் தனது தனிப்பட்ட தேவைகளை கருத்தில் கொள்ளாது சமூகசேவையை மட்டும் கருத்திற்கொண்டு செயற்பட்டு வருகின்ற சாதனைப் பெண்களை கிழக்குப் பல்கலைக்கழகம் சார்பாக கௌரவிப்பதில் மிகவும்...

மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரம் விபுலானந்த வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி

மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரம் விபுலானந்த வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி

மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரம் விபுலானந்த வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நேற்று மாலை பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. பாடசாலையின் அதிபர் கே.தவேந்திரகுமார் தலைமையில் இடம்பெற்ற...

விசாரணைக்காக சென்ற பொலிஸாரின் முச்சக்கர வண்டிகடலினுள் பாய்ந்தது

விசாரணைக்காக சென்ற பொலிஸாரின் முச்சக்கர வண்டிகடலினுள் பாய்ந்தது

இன்றைய தினம் கோப்பாய் பொலிஸாரின் முச்சக்கர வண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து பண்ணை கடலினுள் பாய்ந்தது. விசாரணைக்காக சென்ற முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளானது. இவ்வாறு கடலினுள்...

இளம் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை ; வட்டுக்கோட்டையில் பயங்கரம் .! கொலையாளிகளுக்கு வலைவீசும் பொலிஸார் …!

இளம் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை ; வட்டுக்கோட்டையில் பயங்கரம் .! கொலையாளிகளுக்கு வலைவீசும் பொலிஸார் …!

மனைவியுடன் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவரை கும்பல் ஒன்று கடத்திச் சென்று வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டநிலையில்அந்தகுடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் வட்டுக் கோட்டை மாவடி பகுதியை சேர்ந்த தவச்செல்வம்...

இராணுவத்தினரின் ஆதரவைப் பெறுவதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர்

இராணுவத்தினரின் ஆதரவைப் பெறுவதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர்

இன்று (11) முதல் குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்கு இராணுவத்தினரின் ஆதரவைப் பெறுவதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர். இது தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் உரிய...

ரணில் ஜனாதிபதித் தேர்தலை விரும்புகிறார் -பசில் அமெரிக்காவில் இருந்து திரும்பியதன் பின்னணி

ரணில் ஜனாதிபதித் தேர்தலை விரும்புகிறார் -பசில் அமெரிக்காவில் இருந்து திரும்பியதன் பின்னணி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலை முதலில் நடத்த விரும்பினாலும், ராஜபக்சக்கள் பொதுத் தேர்தலையே முதலில் நடத்த வேண்டுமென விரும்புவதாக மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் கூட்டணியாக...

எனது ஆட்சிக் காலத்தில், உலகின் 72 பணக்கார நாடுகளில் இலங்கையும் இருந்தது

எனது ஆட்சிக் காலத்தில், உலகின் 72 பணக்கார நாடுகளில் இலங்கையும் இருந்தது

இலங்கையின் அதிபராக தான் பணியாற்றிய காலத்தில் உலகின் 72 பணக்கார நாடுகளின் பட்டியலில் இலங்கை இடம்பிடித்திருந்ததாக முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். அதாவது தனது 11...

‘கோட்டாவின் புத்தகம் உண்மையைத் திரிபுபடுத்துகிறது’: மனோகணேசன் காரசார விமர்சனம்

‘கோட்டாவின் புத்தகம் உண்மையைத் திரிபுபடுத்துகிறது’: மனோகணேசன் காரசார விமர்சனம்

கோட்டாபய எழுதிய புத்தகத்தின் ஊடாக உண்மைகள் திரிபுபடுத்தப்பட்டுள்ளதாக மனோ கணேசன் எம்.பி விமர்சித்துள்ளார். அத்துடன் கோட்டாபய ஒரு அறிவிலி என்று விமர்சித்துள்ள மனோ கணேசன் இப்படியொரு புத்தகம்...

Page 3 of 18 1 2 3 4 18