அரசியல்

மாவை சேனாதிராஜா சிங்கப்பூர் செல்கின்றார் பெப்ரவரி 10ஆம் திகதிக்குப் பின்னரே கட்சியின் மாநாடு

மாவை சேனாதிராஜா சிங்கப்பூர் செல்கின்றார் பெப்ரவரி 10ஆம் திகதிக்குப் பின்னரே கட்சியின் மாநாடு

இலங்கை தமிழரசுக் கட்சியின் பொது குழு கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் தெரிவு தொடர்பாக அறிவிக்கப்பட்ட முடிவுகளை அப்படியே அந்தரத்தில் பேணவும், இறுதி தீர்மானங்களை எடுப்பதைத் தள்ளிப் போடவும்...

அடுத்த ’அரகலய’வை ஆரம்பிப்போம்;50,000 பேரை கொழும்புக்கு அழைத்து வருவோம்

அடுத்த ’அரகலய’வை ஆரம்பிப்போம்;50,000 பேரை கொழும்புக்கு அழைத்து வருவோம்

ஐக்கிய மக்கள் சக்தி  (SJB) எந்தவொரு கட்டுப்பாடுகளையும் கவனத்தில் கொள்ளாது, நாளை 30.01.2024 வீதியில் இறங்கி தற்போதைய அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான முதல் கட்ட நடவடிக்கையை எடுக்கும் என்று...

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அதிர்ச்சித் தகவல்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அதிர்ச்சித் தகவல்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதக் குழு தேசிய மக்கள் சக்தியின் (NPP) கூட்டாளிகள் என்றும் உண்மையில் மார்க்சிஸ்டுகளுக்கு நிதி வழங்கியவர்கள் என்றும் பாராளுமன்ற உறுப்பினர்...

”அரசியல்வாதிகளை பல்கலைக்கழகங்களுக்கு அழைக்க கூடாது”

”அரசியல்வாதிகளை பல்கலைக்கழகங்களுக்கு அழைக்க கூடாது”

அரசியல்வாதிகள் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர்களை பல்கலைக்கழகங்களுக்கு அழைக்க சில பல்கலைக்கழகங்கள் திட்டமிட்டுள்ளதாகவும், அத்தகைய நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன்...

பிரிந்து சென்ற தலைவர்களுடன் வெகு விரைவில் பேச்சு,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒன்றிணைக்கும் முயற்சி

பிரிந்து சென்ற தலைவர்களுடன் வெகு விரைவில் பேச்சு,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒன்றிணைக்கும் முயற்சி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒன்றிணைக்கும் முயற்சிகளை நிச்சயமாக மேற்கொள்வேன். அனைவரையும் ஒன்றிணைப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளேன் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். மாவட்ட...

கடைத் தெருவிற்கு வந்த கட்சி சண்டை! தமிழரசுக் கட்சியை இரண்டாக உடைத்த அந்த நபர் யார்?(காணொளி)

கடைத் தெருவிற்கு வந்த கட்சி சண்டை! தமிழரசுக் கட்சியை இரண்டாக உடைத்த அந்த நபர் யார்?(காணொளி)

கடைத் தெருவிற்கு வந்த கட்சி சண்டை! தமிழரசுக் கட்சியை இரண்டாக உடைத்த அந்த நபர் யார் இலங்கை தமிழரசுக் கட்சிக்குள் இதுவரை காலமும் நடைபெற்று வந்த அதிகாரப்...

தலைவர் பதவியில் தோற்றவர்கள் செயலாளர் பதவியை கைப்பற்ற முயற்சி! கூட்டத்தை குழப்பியவர்கள் யார்?(காணொளி)

தலைவர் பதவியில் தோற்றவர்கள் செயலாளர் பதவியை கைப்பற்ற முயற்சி! கூட்டத்தை குழப்பியவர்கள் யார்?(காணொளி)

தலைவர் பதவியில் தோற்றவர்கள் செயலாளர் பதவியை கைப்பற்ற முயற்சி! கூட்டத்தை குழப்பியவர்கள் யார் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவியில் தோற்ற அணியினரே செயலாளர் பதவியை கைப்பற்ற...

சாந்தன் மரணமடைந்தால் அவர் உடலையாவது தாயாரிடம் அனுப்பி வைக்குமா தமிழக அரசாங்கம்?

சாந்தன் மரணமடைந்தால் அவர் உடலையாவது தாயாரிடம் அனுப்பி வைக்குமா தமிழக அரசாங்கம்?

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த சாந்தன், திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, திருச்சி அரச மருத்துவமனையில் சாந்தன்...

தமிழர்களின் வாக்குகளை பெற்றவர்கள் பாராளுமன்றத்தில் தமிழர்களுக்கு எதிராக வாக்களிப்பது ஏன்?

தமிழர்களின் வாக்குகளை பெற்றவர்கள் பாராளுமன்றத்தில் தமிழர்களுக்கு எதிராக வாக்களிப்பது ஏன்?

ஆளும் கட்சியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆதரவாக தமிழ் மக்கள் அளித்த வாக்குகளை பெற்று பாராளுமன்றம் சென்ற ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் தமிழ் மக்களுக்கு...

விபத்து இடம்பெறுவதற்கு முன் சனத் நிஷாந்த கலந்த கொண்ட நிகழ்வு தொடர்பாக பதிவான பரபரப்பு தகவல்

விபத்து இடம்பெறுவதற்கு முன் சனத் நிஷாந்த கலந்த கொண்ட நிகழ்வு தொடர்பாக பதிவான பரபரப்பு தகவல்

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர். பொலிஸார் வெளியிட்ட தகவல் குறித்த விபத்து...

Page 6 of 7 1 5 6 7