இலங்கையின் சுதந்திர தினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்த வேண்டும் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கேட்போர் கூடத்தில்...
ஆளும் கட்சியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆதரவாக தமிழ் மக்கள் அளித்த வாக்குகளை பெற்று பாராளுமன்றம் சென்ற ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் தமிழ் மக்களுக்கு...
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர். பொலிஸார் வெளியிட்ட தகவல் குறித்த விபத்து...
கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இன்று(25) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர். இராஜாங்க அமைச்சரும் இன்னும் நால்வரும் பயணித்த வாகனம்...
குருநாகல், தொடம்கஸ்லந்த – உடத்தபொல புராதன விகாரையில் கல்னாவே பன்னகிட்டி தேரரை இலக்கு வைத்து நேற்றிரவு(24) துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விகாரை பீடாதிபதி கல்னாவே பன்னகிட்டி...
திருகோணமலையில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்ரமணியம் சுகிர்தராஜனின் 18வது ஆண்டு நினைவேந்தல் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு ஊடக...
ஆனையிறவு கொடூர விபத்து!! வெளிநாடு செல்ல கணவனையும் மகனையும் அனுப்பிய யாழைச் சேர்ந்த தாய் பலி!! கிளிநொச்சி ஏ9 வீதியின் ஆனையிறவுக்கு அண்மித்த பகுதியில் இன்று புதன்கிழமை...
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரசாரத்தை பல நாடுகளுக்கு விரிவுபடுத்தவுள்ளோம் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்தனர். வவுனியாவில் தொடர் போராட்டத்தை மேற்கொண்டுவரும் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின்...
பாராளுமன்றத்தில் தற்போது பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது. சபைக்கு நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்துக்கு திருத்தங்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. எதிர்கட்சியினால் இதுவரையிலும் கொண்டுவரப்பட்ட இரண்டு திருத்தங்களையும் ஏற்க ஆளும் கட்சி மறுத்துவிட்டது....
மட்டக்களப்பு வாவியில் மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டு நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில். வருடாந்தம் மட்டக்களப்பில் உள்ள ஆற்றுவாய் வெட்டப்படுவதால் தங்களது மீன்பிடி தொழில்...
© 2024 Thaayman.
© 2024 Thaayman.