முதன்மைச் செய்திகள்

அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்!

அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்!

இதுவரை தேசிய அடையாள அட்டையைப் பெற முடியாத 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அதனை பெற்றுக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த திட்டமானது பிறப்புச்...

இறால்ப்பண்ணை மற்றும் இல்மனைட் அகழ்வை முற்றாக தடை செய்யுமாறு வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்

இறால்ப்பண்ணை மற்றும் இல்மனைட் அகழ்வை முற்றாக தடை செய்யுமாறு வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்

இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்திற்குட்பட்ட வாகரை பிரதேச செயலகப்பிரிவில் வாகரைப் பிரதேச மக்களால் இறால்ப்பண்ணை மற்றும் இல்மனைட் அகழ்வை முற்றாக தடை செய்யுமாறு வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டமொன்று...

நோன்பு பெருநாளை முன்னிட்டு பள்ளிவாயல்களுக்கு சிறப்பு பாதுகாப்பு!

நோன்பு பெருநாளை முன்னிட்டு பள்ளிவாயல்களுக்கு சிறப்பு பாதுகாப்பு!

ரமழான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய பள்ளிவாசல்களின் பாதுகாப்பிற்காக காவல்துறையினரால் சிறப்பு பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் பணிப்புரைக்கு அமைவாக பொலிஸ் விசேட...

டக்ளஸ் தேவானந்தாவின் அடாவடி,சண்டித்தன அரசியல் தமிழ் மக்களிடம் செல்லுபடியாகது

டக்ளஸ் தேவானந்தாவின் அடாவடி,சண்டித்தன அரசியல் தமிழ் மக்களிடம் செல்லுபடியாகது

டக்ளஸ் தேவானந்தாவின் அடாவடி மற்றும் சண்டித்தன அரசியல் தமிழ் மக்களிடம் செல்லுபடியாகது முன்னாள் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஜீவன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட பூநகரி பிரதேச...

தமிழ் பொது வேட்பாளர்! – சுமந்திரன் எதிர்ப்பு? மலையக, முஸ்லீம் மக்களின் ஆதரவு தேவை!

தமிழ் பொது வேட்பாளர்! – சுமந்திரன் எதிர்ப்பு? மலையக, முஸ்லீம் மக்களின் ஆதரவு தேவை!

தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்வது தொடர்பில் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் எதிராகவே உள்ளார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேம...

கிழக்கில் இருந்தே பொது வேட்பாளர்! வேலன் சுவாமிகள் மறுப்பு! மட்டக்களப்பில் பொருத்தமானவர்கள் உண்டு!

கிழக்கில் இருந்தே பொது வேட்பாளர்! வேலன் சுவாமிகள் மறுப்பு! மட்டக்களப்பில் பொருத்தமானவர்கள் உண்டு!

கிழக்கில் இருந்து தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்வது பொருத்தமாக இருக்கும் என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி.ஆ.ஜோதிலிங்கம் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழ் பொது வேட்பாளர்...

9 அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

9 அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை (2) முதல் லங்கா சதொச விற்பனை நிலையங்களில் 9 அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி ஒரு...

உச்சம் கொடுக்கும் சூரியன்..! தண்ணீரை அதிகளவில் அருந்தி தங்களைப் பாதுகாக்குமாறும் வேண்டுகோள்

உச்சம் கொடுக்கும் சூரியன்..! தண்ணீரை அதிகளவில் அருந்தி தங்களைப் பாதுகாக்குமாறும் வேண்டுகோள்

சூரியனின் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ் வருடம் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதியிலிருந்து 15 ஆம் திகதி வரை இலங்கையின் அகலக் கோடுகளுக்கு...

மட்டக்களப்பில் பாரிய தீ விபத்து : 50 லட்சம் பெறுமதியான பொருட்கள் சேதம்

மட்டக்களப்பில் பாரிய தீ விபத்து : 50 லட்சம் பெறுமதியான பொருட்கள் சேதம்

மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட நகர் பகுதி உள்ள மூன்று மாடி கட்டிடத்தில் மேற்தளத்தில் பாரிய தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. நேற்றையதினம் ஏற்பட்ட இந்த தீ...

Page 3 of 29 1 2 3 4 29