மேற்குக்கரை காசா மற்றும் கிழக்கு ஜெருசலேம் ஆகிய பகுதிகளை பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியாக அங்கீகரிப்பதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். உகண்டாவில் இடம்பெற்ற அணிசேரா நாடுகளின்...
சாய்ந்தமருது மத்ரஸா மாணவனின் மர்ம உயிரிழப்பு தொடர்பில் கைதான மௌலவியை தொடர்ந்தும் எதிர்வரும் பெப்ரவரி-01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது....
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவு குறித்து வெளியே உள்ள யாரும் தீர்மானிக்க முடியாது இது தமிழரசுக் கட்சியின் பொதுச் சபையில் உள்ளவர்களால் மட்டுமே தீர்மானிக்க முடியும்...
யுத்தத்தின் பின்னர் ஜேர்மனிக்கு தப்பிச் சென்ற விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர், புலிகளை மீளுருவாக்குவதற்காக முன்னாள் புலி உறுப்பினர் ஒருவரின் வங்கிக் கணக்குகளுக்கு பல கோடி...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டுதலில் இந்தியவாழ் இலங்கை அகதிகளுக்கு உலக அங்கிகாரமிக்க கடவுச்சீட்டு வழங்கி வைக்கப்பட்டன. சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் தஞ்சம் புகுந்து அகதிவாழ்க்கை...
மயக்க மருந்து கலந்த இனிப்பு பானத்தை கொடுத்து கொள்ளையிடும் திருமணமாகாத ஜோடி கைது மயக்க மருந்து கலந்த இனிப்பு பானத்தை கொடுத்து மயக்கமடைந்த உடனேயே, அவரது பணப்பையில்...
மட்டக்களப்பு தன்னாமுனை பகுதியில் மகிழுந்து ஒன்று ஆற்றுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது! செங்கலடியில் இருந்து மட்டக்களப்பு நகரை நோக்கி சென்ற கார் வேக கட்டுப்பாட்டை இழந்து தன்னாமுனை...
புத்தளம் - உடப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆண்டிமுனை கடற் பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி இயந்திர படகுகள் உட்பட மீன்பிடி உபகரணங்களுக்கு இனந்தெரியாதோரால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக...
புதுக்குடியிருப்பில் மர்மமான முறையில் இருந்த பொதி ஒன்றினை புதுக்குடியிருப்பு பொலிஸார் மீட்டெடுத்த சம்பவம் ஒன்று நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மல்லிகைதீவு காட்டுப்பகுதியில்...
கமத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் நுவரெலியா பொருளாதார மத்திய நிலையம் (19.01.2023) இன்று காலை மரக்கறிகள் கொள்வனவு செய்யும் விலை பட்டியலை வெளியிட்டுள்ளது. நுவரெலியா பொருளாதார மத்திய...
© 2024 Thaayman.
© 2024 Thaayman.