எமது இராணுவத்தை சர்வதேசத் திடம் காட்டிக்கொடுக்கும் முயற்சிகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஆரம்பித்துவிட்டார். நாட்டிலுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையையும் ரணிலுடனான நட்பையும் டயஸ்போரா தனக்கு சாதகமாக...
அம்பலாங்கொடை பகுதியில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபரொருவரை படுகொலை செய்ய முயற்சித்த இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யுக்திய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் ஒரு...
ஜனாதிபதித் தேர்தலை எதிர்வரும் நவம்பர் 18ஆம் திகதிக்கு ஒருமாதத்திற்கு முன்னர் நடத்த வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை தேர்தல்கள் ஆணைக்குழு செய்துவருவதாக ஆணைக்குழுவின் தலைவர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க...
பாகிஸ்தான்: தீவிரவாத குழு மீது இரான் ஏவுகணை தாக்குதல் ஏன்? என்ன நடக்கிறது? செவ்வாய்க்கிழமை அன்று, அண்டை நாடான இரான் நடத்திய தாக்குதலில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும்...
தைப்பொங்கல் தினமன்று நண்பர்களுடன் களுவன்கேணி கடலில் குளிக்கச் சென்று கடலில் காணாமல் போன சிறுவனின் சடலம் 2 நாட்களின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டு நேற்றைய தினம் மீட்கப்பட்டதாக ஏறாவூர்...
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள புன்னைக்குடா கடற்கரையில் திடிரென உலங்குவானூர்தி ஒன்று வந்திறங்கியதுடன் அதில் இருந்து சில வெளிநாட்டு நபர்களும் வந்திறங்கியுள்ளனர். இவர்கள் எதற்காக வந்தார்கள் ?ஏன் புன்னைக்குடா...
பல்கலைக்கழக வளாகமானது போராட்டக் களமாக காணப்படுவதாகவும் பொலிஸார் மீது பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்து கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்வதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். ஆர்பாட்டக்காரர்கள் பொலிஸாரின் எதிர்ப்பிற்கு...
புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள கிராம உத்தியோகத்தர் ஒருவர் கடமையின்போது ஹெரோயின் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இன்று புதன்கிழமை (17) கைது செய்யப்பட்டதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்...
அபுதாபிக்கு வேலைக்காகச் சென்ற காலியை சேர்ந்த 24 வயது இளைஞன் இறந்துவிட்டதாக அவர் தொழில் புரிந்த நிறுவனம் தெரிவித்துள்ளமை இளைஞனின் உறவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த...
மட்டக்களப்பு - செங்கலடியில் போதைப்பொருள் தடுப்பு யுக்திய சுற்றிவளைப்பு. நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு யுக்திய சுற்றிவளைப்பின் மற்றுமொரு கட்டம் ஏறாவூர் பொலிஸ்...
© 2024 Thaayman.
© 2024 Thaayman.