வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தின் 2209 ஆவது நாளில் நீதிக்கான மாபெரும் எழுச்சி பேரணி இன்று...
மட்டக்களப்பு மாவட்டத்தின் சுய பொருளாதாரத்திலும், வாழ்வாதாரத்திலும் தாக்கம் செலுத்தியுள்ள மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரை நிலங்களை பாதுகாப்பதற்கான போராட்டம் இன்று சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது....
மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு மாதவனை பகுதிகளில் கால்நடைகளை வளர்க்கும் பண்ணையாளர்களில், பால் உற்பத்தியை நம்பி சுமார் மூவாயிரம் குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில் தற்போது அவர்களின் வாழ்வாதாரம்...
Courtesy: தீபச்செல்வன் ஈழம், உரிமைக்காக போராடிய ஈழ நிலம் மொழிக்காகவும் போராட்டத்தை செய்திருக்கிறது. மொழிமீதான ஒடுக்குமுறை கண்டு ஈழம் வெகுண்டமைதான் தனிநாட்டு விடுதலைப் போராட்டத்திற்கும் அடிப்படையானது. மொழி...
மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப் படுத்தப்படும் வீதி அபிவிருத்தி திட்டங்கள் குறித்து பாரிய கேள்வி எழுகிறது. மட்டக்களப்பு கரவெட்டி மகிழவட்டவான் பிரதான வீதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக...
இலங்கையின் இலவச கல்வியை கேள்விக்குட்படுத்தும் ஒரு அம்சமாக பிரத்தியேக வகுப்பு கலாசாரம் உள்ளது. மாதச் சம்பளத்தைப் ஆயிரக்கணக்கில் பெற்றுக்கொள்ளும் ஆசிரியர்கள் பிரத்தியேக வகுப்புகளை நடத்தி இலட்சக்கணக்கில் பணம்...
கடைத் தெருவிற்கு வந்த கட்சி சண்டை! தமிழரசுக் கட்சியை இரண்டாக உடைத்த அந்த நபர் யார் இலங்கை தமிழரசுக் கட்சிக்குள் இதுவரை காலமும் நடைபெற்று வந்த அதிகாரப்...
தலைவர் பதவியில் தோற்றவர்கள் செயலாளர் பதவியை கைப்பற்ற முயற்சி! கூட்டத்தை குழப்பியவர்கள் யார் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவியில் தோற்ற அணியினரே செயலாளர் பதவியை கைப்பற்ற...
ஆளும் கட்சியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆதரவாக தமிழ் மக்கள் அளித்த வாக்குகளை பெற்று பாராளுமன்றம் சென்ற ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் தமிழ் மக்களுக்கு...
மட்டக்களப்பு வாவியில் மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டு நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில். வருடாந்தம் மட்டக்களப்பில் உள்ள ஆற்றுவாய் வெட்டப்படுவதால் தங்களது மீன்பிடி தொழில்...
© 2024 Thaayman.
© 2024 Thaayman.