மட்டக்களப்பில் சுகந்திர தின எதிர்ப்பு போராட்டத்திற்காக திருகோணமலையில் இருந்து வருகை தந்த காணாமல் ஆக்கபட்டோரின் உறவுகள் வெருகல் பாலத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
அவர்கள் திருகோணமலைக்கு மீண்டும் திரும்பிச் செல்வதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.